கடுமையான வெயில் – தெலுங்கானாவில் 7 பேர் பலி!
Wednesday, May 8th, 2019
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் கடும் வெயிலை தாங்க முடியாமல் 7 பேர் பலியாகினர்.
வெயிலின் தாக்கம் மேலும் மூன்று நாட்கள் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
Related posts:
ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் - 15 பேர் பலி!
ரஷ்யா செல்கிறார் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்!
உள்நாட்டு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் - நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி கோரிக்கை!
|
|
|


