Monthly Archives: May 2019

ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் கோக், பெப்சி உள்ளிட்டவற்றுக்குத் தடை!

Friday, May 17th, 2019
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி முதல் அந்நியக் குளிர்பானங்களான கோக், பெப்சி உள்ளிட்டவற்றுக்குத் தடை விதிக்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன்... [ மேலும் படிக்க ]

ட்ரோன் கமராக்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தல்!

Friday, May 17th, 2019
நாட்டின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு ட்ரோன் கமராக்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவில் வானூர்திச் சேவை அதிகாரியால் இந்த... [ மேலும் படிக்க ]

மாகாணங்களின் அபிவிருத்திக்கு உலகவங்கி நிதியுதவி!

Friday, May 17th, 2019
உலக வங்கியின் பன்னாட்டு அபிவிருத்திச் சங்கம் 134 அதிகார சபைகளின் அபிவிருத்தி வேலைகளுக்கு 70 மில்லியன்  அமெரிக்க டொலர் கடன் உதவி வழங்கியுள்ளதாக வெளிநாட்டு வளங்கள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

திங்கட்கிழமை அரசாங்க விடுமுறை!

Friday, May 17th, 2019
எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சர் வஜிர அபயகுணவர்த்தனா இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். நாளை 18 ஆம் திகதி சனிக்கிழமை... [ மேலும் படிக்க ]

“கம்பரலிய”TNA க்கு ஐக்கிய தேசிய கட்சி கொடுத்த பிச்சையா : கூட்டமைப்பு UNP க்கு முண்டுகொடுத்ததற்கான சன்மானமா – வலி. வடக்கு சபையில் கடும் வாய்ச்சண்டை!

Thursday, May 16th, 2019
கம்பரலிய திட்டம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பில், ஐக்கிய தேசிய கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு போட்ட பிச்சையா? அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு... [ மேலும் படிக்க ]

மொத்த விற்பனைச் சந்தையை மீனவ சங்கம் நடத்த அனுமதிக்க வேண்டும் – சுழிபுரம் கடற்தொழிலாளர் சங்கம்!

Thursday, May 16th, 2019
கரையோரச் சங்கங்களில் இடம்பெறும், மீன்களின் மொத்த விற்பனைச் சந்தையை அந்தப்பகுதியில் உள்ள மீனவர் சங்கங்களே நடத்த அனுமதி தர வேண்டும் என்று சுழிபுரம் கடற்தொழிலாளர் கூட்டுறவுச்... [ மேலும் படிக்க ]

அன்னதான சமையலில் ஈடுபடுவோருக்கு மருத்துவச்சான்றிதழ் அவசியம்!

Thursday, May 16th, 2019
கோவில் திருவிழாக்களில் இடம்பெறும் அன்னதான நிகழ்வுகளுக்கு சமையலில் ஈடுபடுவோர் மருத்துவ அறிக்கை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். உரிய மருத்துவ பரிசோதனை அறிக்கை கைவசம் வைத்திருக்காமல்... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை!

Thursday, May 16th, 2019
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் உட்பட 03 பேரையும் பிணையில் விடுதலை செய்ய சட்ட மா அதிபர் பரிந்துரை... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் திருஞானலிங்கத்தின் முயற்சியால் அரியாலையில் உப வீதிகள் செப்பனிடப்பட்டன!

Thursday, May 16th, 2019
அரியாலை மேற்கு இளையதம்பி குறுக்கு வீதி  மற்றும் A9 கண்டி வீதி உப - ஒழுங்கை ஆகியன ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பிரனது முயற்சியால் புனரமைப்பு... [ மேலும் படிக்க ]

பாரிய தீ பரவல் – வத்தளையில் 4 வீடுகள் பூரணமாக எரிந்து நாசம்!

Thursday, May 16th, 2019
வத்தளை - மாபோல - வுவவத்த பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய தீ பரவல் காரணமாக  4 வீடுகள் பூரணமாக எரிந்து நாசமாகியுள்ளன. அத்துடன் வீடுகளில் இருந்த 20 ஆடுகள் வரை பரிதாபமாக  இறந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]