Monthly Archives: May 2019

ஏராளமான குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று – அதிர்ச்சியில் வைத்தியர்கள்!

Wednesday, May 22nd, 2019
பாகிஸ்தானில் ஏராளமான குழந்தைகள் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த பெப்ரவரி மாதம் தென் பாகிஸ்தானில், தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய தெரிவுக்குழு!

Wednesday, May 22nd, 2019
நாட்டில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிப்பது தொடர்பிலான பிரேரணை... [ மேலும் படிக்க ]

வீதிகளுக்கான பெயர்கள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மாத்திரம் – பிரதமர் அலுவலகம்!

Wednesday, May 22nd, 2019
நாட்டிலுள்ள அனைத்து வீதிகளது பெயரும் சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரம் பெயரிடுமாறு உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்களுக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சிசு மரணங்கள் குறைப்பு!

Wednesday, May 22nd, 2019
கர்ப்ப காலத்தில் இறக்கும் சிசு மற்றும் பிறந்து 7 நாட்களில் ஏற்படும் சிசு மரணங்களை குறைத்துக் கொண்ட நாடுகளில் இலங்கை சிறந்த இடத்தை வகிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார... [ மேலும் படிக்க ]

அனைத்து மாவட்டத்தினரும் யாழில் பிறப்புச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும்!

Wednesday, May 22nd, 2019
இலங்கையின் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், அவர்களுடைய பிறப்புச் சான்றிதழ்களை யாழ். மாவட்டத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச... [ மேலும் படிக்க ]

பதற்றங்கள் குறைந்து மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது!

Wednesday, May 22nd, 2019
நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்களை அடுத்து ஏற்பட்ட குழப்பநிலைகள் அகன்று தற்போது நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றுமுழுதாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதை அவதானிக்கமுடிகின்றது.... [ மேலும் படிக்க ]

வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மீண்டும் ஆரம்பம்!

Wednesday, May 22nd, 2019
புதிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பல வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.   வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் தற்போது 34 பாரிய அளவிலான வீதி அபிவிருத்திப்... [ மேலும் படிக்க ]

மதரசாக்களை கல்வித்துறை கண்காணிப்பில் கொண்டு வர அரசு முடிவு!

Wednesday, May 22nd, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலைப் படைத் தாக்குதலில் 250 க்கும் அதிகமான உயிர்களை பறித்த தேசிய தௌஹீத் ஜமாத் உள்ளிட்ட 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்தது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

தனியார் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் முழுமையாக மீளாய்வு!

Wednesday, May 22nd, 2019
நாட்டின் தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு தனியார் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் முழுமையாக மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவிதான... [ மேலும் படிக்க ]

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான விசேட வர்த்தக வரி அதிகரிப்பு!

Wednesday, May 22nd, 2019
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் மீதான விசேட வர்த்தக வரி நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விசேட வர்த்தக... [ மேலும் படிக்க ]