Monthly Archives: December 2018

பருத்தித்துறை சாலையின் 751 வழி பேருந்து சேவை இலாபத்தை இலக்காக கொண்டு செயற்படாது மக்களின் நலன்களிலும் அக்கறை செலுத்த வேண்டும் – ஈ.பி.டி.பியின் வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற உறுப்பினர் கமலதாஸ் கோரிக்கை!

Monday, December 10th, 2018
இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலையின் 751 வழி பேருந்து சேவை இலாபத்தை மட்டும் இலக்காக கொண்டு சேவையை மேற்கொள்ளாது பயணிகளின் நலன்களையும் கருத்தில் கொண்டு சேவையாற்ற... [ மேலும் படிக்க ]

உணவகங்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Monday, December 10th, 2018
உணவு பரிமாறும்போது கையுறை அல்லது உரிய உபகரணங்களை உபயோகிப்பது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அதிக கவனம் செலுத்தி கடும் நடவடிக்கை எடுக்க, சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இன்று(10)... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி சாதனை வெற்றி!

Monday, December 10th, 2018
அவுஸ்திரேலியா அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில்... [ மேலும் படிக்க ]

காட்டு யானைகளைக் காப்பாற்ற தொலைபேசியில் குறுந்தகவல்!

Monday, December 10th, 2018
தொடருந்தில் மோதி காட்டு யானைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில் தொடருந்து செலுத்துனர்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க தொடருந்து திணைக்களம் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

சபாநாயகருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

Monday, December 10th, 2018
நாடாளுமன்றம் கலைப்பிற்கு உயர் நீதிமன்றினால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது சட்ட விரோதமானது என தெரிவித்து, உயர்... [ மேலும் படிக்க ]

அமரர் ஶ்ரீஸ்கந்தராஜா (சிறி ஐயா) அவர்களின் புகழுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Monday, December 10th, 2018
அமரர் ஶ்ரீஸ்கந்தராஜா (சிறி ஐயா) அவர்களின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையும் சாத்தி இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளார். ஈழ... [ மேலும் படிக்க ]

வீதி விபத்துக்களால் 13.5 லட்சம் பேர் பலி – உலக சுகாதார அமைப்பு தகவல்!

Monday, December 10th, 2018
உலகம் முழுவதும் வீதி விபத்துகளில் ஒவ்வோர் ஆண்டும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், உலகம் முழுவதும் வீதி விபத்துகளில்... [ மேலும் படிக்க ]

ஹெலிகாப்டர் விபத்து : சூடான் 5 அதிகாரிகள் பலி!

Monday, December 10th, 2018
சூடான் நாட்டின் அல் கடாரிப் மாநிலத்தில் செல்போன் கோபுரம் மீது ஹெலிகாப்டர் மோதிய விபத்தில் அரசு அதிகாரிகள் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சிலர் காயமடைந்ததாகவும் சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளர் நியமனம்!

Monday, December 10th, 2018
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளராகவும் மற்றும் அமைச்சுக்கள் ஒருங்கிணைப்பு பிரிவின் பணிப்பாளராகவும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஈ.ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் – ஜனாதிபதி!

Monday, December 10th, 2018
நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்வதோடு அந்த தீர்ப்புக்கமைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால... [ மேலும் படிக்க ]