ஹெலிகாப்டர் விபத்து : சூடான் 5 அதிகாரிகள் பலி!
Monday, December 10th, 2018
சூடான் நாட்டின் அல் கடாரிப் மாநிலத்தில் செல்போன் கோபுரம் மீது ஹெலிகாப்டர் மோதிய விபத்தில் அரசு அதிகாரிகள் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சிலர் காயமடைந்ததாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. .
எத்தியோப்பியா நாட்டின் எல்லையோரத்தில் இந்த விபத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசு அதிகாரிகள் 5 பேர் உயிரிழந்ததாகவும்.
Related posts:
கொலம்பியாவில் நிலச்சரிவு -11 பேர் பலி!
உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக இந்தியப் பிரதமர் மோடி தேர்வு!
சீனாவை விஞ்சியது இத்தாலி - 24 மணி நேரத்தில் 427 பேர் உயிரிழப்பு!
|
|
|


