Monthly Archives: December 2018

மீன்குஞ்சுகளை குளத்திற்குள் விடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – நன்னீர் மீன்பிடி சங்கங்கள்!

Friday, December 14th, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தின் சகல குளங்களும் நிரம்பியுள்ள நிலையில் மீன் குஞ்சுகளை குளத்திற்குள் விடுவதற்கான நடவடிக்கையை மாவட்டச் செயலகம் மேற்கொள்ள வேண்டும் என நன்னீர் மீன்பிடி... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் உருளைக் கிழங்கு செய்கைக்கு தயாராகும் விவசாயிகள்!

Friday, December 14th, 2018
யாழ். குடாநாட்டில் செய்கையாளர்கள் காலபோக உருளைக்கிழங்கு செய்கையில் ஈடுபடுவதற்குத் தயாராகி வருகின்றனர். கமநல சேவைகள் நிலையம் ஊடாக செய்கையாளர்களுக்கு விதை கிழங்குகள் மானிய விலையில்... [ மேலும் படிக்க ]

வங்களா விரிகுடாவில் தாழமுக்கம்: இலங்கைக்கு சூறாவளி எச்சரிக்கை!

Friday, December 14th, 2018
வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் 2018 டிசம்பர் 13ஆம் திகதி காலை 05.30 மணிக்கு திருகோணமலைக்கு கிழக்கு - தென்கிழக்காக அண்ணளவாக 850 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 6.5N, கிழக்கு நெடுங்கோடு 88.7E இற்கு... [ மேலும் படிக்க ]

2019 இல் ஆசியாவை சுனாமி அழிக்கும்:  துல்லியமாக சொல்லப்பட்டதால் உலக நாடுகள் அதிர்ச்சி!

Friday, December 14th, 2018
உலக நிகழ்வுகளை முன்பே கணிக்ககூடிய பாபா வங்கா அடுத்து வரும் 2019-ஆம் ஆண்டில் என்ன நடக்கும் என்பதை கணித்து கூறியிருப்பதில், சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்கேரியா நாட்டை... [ மேலும் படிக்க ]

அதிவேக ரயில் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு!

Friday, December 14th, 2018
துருக்கியில் அதிவேக ரயில், நடைமேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 43 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில்... [ மேலும் படிக்க ]

ஜோன் லெவிஸ் இலங்கை அணியின் பயிற்சியாளராக நியமனம்!

Friday, December 14th, 2018
இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் முதற்தர கிரிக்கெட் வீரர் ஜோன் லெவிஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என கிரிக்கெட் சபை... [ மேலும் படிக்க ]

வரும் திங்களன்று மீண்டும் புதிய அரசாங்கம் அமைகிறது!

Friday, December 14th, 2018
நீதிமன்ற தீர்ப்பை அடுத்த எதிர்வரும் திங்கட்கிழமை புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்... [ மேலும் படிக்க ]

 யாழ். பல்கலையில் 1,390 மில்லியன் ரூபா செலவில் 4 பிரிவுக்குக் கட்டடங்கள் அமைப்பு!

Friday, December 14th, 2018
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கீழ் 4 பெரும் உட்கட்டுமான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு முழுமையடையவுள்ளன. அதற்கென இலங்கை அரசு ஆயிரத்து 390 மில்லியன் ரூபாவை உயர்கல்விகள்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில் அவசரமாகக் கூடுகிறது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு!

Thursday, December 13th, 2018
நீதிமன்றின் தீர்ப்பு தற்சமயம் வெளியாகியுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டமொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது அரசியலமைப்பிற்கு முரணானது:  வெளியானது தீர்ப்பு!

Thursday, December 13th, 2018
ஜனாதிபதியால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்பிற்கு முரணானது என தெரிவித்து தீர்ப்பு வெளியாகியுள்ளது. குறித்த வழக்கின் தீர்ப்பு சற்று முன்னர் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றம்... [ மேலும் படிக்க ]