ஜனாதிபதி தலைமையில் அவசரமாகக் கூடுகிறது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு!
Thursday, December 13th, 2018
நீதிமன்றின் தீர்ப்பு தற்சமயம் வெளியாகியுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டமொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் மிக முக்கிய தீர்மானம் ஒன்று எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related posts:
பிரதமர் நியூஸிலாந்துக்கு விஜயம்!
திடீரென வெள்ளக்காடாக மாறிய யாழ்.கொழும்புத்துறை - மக்கள் அவதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க - மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் விசேட சந்திப்பு – இலங்கையின் பொருளாத...
|
|
|


