திடீரென வெள்ளக்காடாக மாறிய யாழ்.கொழும்புத்துறை – மக்கள் அவதி
Tuesday, November 10th, 2020
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை – எழிலுார் பகுதியில் இன்று அதிகாலை திடீரென கடல் நீர் நுழைந்தமையால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் அங்குள்ள பலருடைய வீடுகளுக்குள்ளும் கடல்நீர் உட்புகுந்துள்ளது. இதனால்’ அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் வனப்பகுதியில் தீ!
நிதி நிலைமை சீரானதுடன், நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வுகள் வழங்கப்...
வாக்காளர் இடாப்பில் பெயர் பதிவு மிகவும் அவசியம் - வாக்காளர் இடாப்பில் உள்வாங்கப்படாவிடின் உடனடியாக ப...
|
|
|


