கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் வனப்பகுதியில் தீ!
Tuesday, March 22nd, 2016
கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் வளாகப்பகுதியின் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயினால் நான்க எக்கர் கொண்ட வனப்பகுதி முற்றாக எரிந்த சாம்பலாகியுள்ளது.
இன்று பிற்பகல் 3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து தீ விபத்தை பொலிஸாரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
சுனாமியை கண்டறியும் புதிய நுட்பம் கண்டுபிடிப்பு!
பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் தடைப்படலாம் -தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் எச்சரிக்கை...
அடுத்த மாத முற்பகுதியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயம்!
|
|
|


