Monthly Archives: December 2018

அமைச்சின் புதிய செயலாளர்கள் நாளை நியமனம்!

Thursday, December 20th, 2018
அமைச்சின் புதிய செயலாளர்கள் நாளை(21) நியமிக்கப்படுவரென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(20) இடம்பெற்ற அமைச்சரவையில் அறிவித்துள்ளார். குறித்த அமைச்சரவை சந்திப்பில்... [ மேலும் படிக்க ]

இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு 60% இழப்பீட்டை வழங்குமாறு பாகிஸ்தானுக்கு ஐசிசி உத்தரவு!

Thursday, December 20th, 2018
இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இழப்பீடு கேட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்த வழக்கில், பாகிஸ்தானுக்கு 60% இழப்பீடு தொகையை செலுத்துமாறு ஐசிசி உத்தரவிட்டுள்ளது. 2013 முதல் 2022 வரை... [ மேலும் படிக்க ]

கவுதம் கம்பீருக்கு பிடியாணை!

Thursday, December 20th, 2018
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீரை கைது செய்யுமாறு நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனமான ருத்ராபில்ட்வெல்... [ மேலும் படிக்க ]

மீண்டும் நடைமுறைக்கு வருகிறது எரிபொருள் விலைச்சூத்திரம்!

Thursday, December 20th, 2018
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், அதன் பிரகாரம் மீளவும் எரிபொருள் விலைச் சூத்திரமானது நாளை(21) அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 90 தண்ணீர் பௌசர்களை வழங்கியது சீனா!

Thursday, December 20th, 2018
இலங்கைக்கு அன்பளிப்பாக 90 தண்ணீர் பௌசர்களை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம், சீனா  கையளித்துள்ளது. குறித்த நிகழ்வு  ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று... [ மேலும் படிக்க ]

ஐ.ம.சு.கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தொடர்ந்தும் ஐ.சு.கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றனர் -நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன!

Thursday, December 20th, 2018
2015ம் ஆண்டு பொதுத் தேர்தல் மூலம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதாக தெரிவித்து,... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!

Thursday, December 20th, 2018
ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம், வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கா கேடரிங் நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட மிஹின் லங்கா தனியார் நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும்... [ மேலும் படிக்க ]

பேருந்து விபத்து: உகண்டாவில் 19 பேர் உயிரிழப்பு!

Thursday, December 20th, 2018
உகாண்டாவின் கப்ச்சோர்வா மாவட்டத்தில் மலைப்பாதை வழியே சென்ற பேருந்து நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  19 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும்... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை இரத்து!

Thursday, December 20th, 2018
யாழ் மாவட்டத்திலுள்ள கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை நேற்று மாலையிலிருந்து இரத்துச் செய்ய வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

இடைக்கால கணக்கறிக்கை நாளை – அகில விராஜ் காரியவசம்!

Thursday, December 20th, 2018
எதிர்வரும் 4 மாத காலப் பகுதிக்கான அரசாங்கத்தின் செலவைச் சமாளிப்பதற்கு என தயாரிக்கப்பட்ட இடைக்கால கணக்கு அறிக்கை நாளை (21) சமர்ப்பிக்கப்பட இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ்... [ மேலும் படிக்க ]