Monthly Archives: November 2018

அலரி மாளிகையை விட்டு வெளியேறும் முன்னாள் பிரதமர்?

Friday, November 2nd, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் சந்தித்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ன. நடப்பு அரசியல்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலைகள் குறைப்பு!

Friday, November 2nd, 2018
கடந்த ஆட்சிக் காலத்தில் சடுதியாக உயர்த்தப்பட்ட எரிபொருட்களின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்  குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, 92 ஒக்டைன்... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவர் ராஜினாமா!

Friday, November 2nd, 2018
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த டேவிட் பீவெர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஆண்டு நடந்த தென் ஆபிரிக்காவிற்கு எதிரான... [ மேலும் படிக்க ]

40,000 க்கும் மேற்பட்டோர்  டெங்கு நோயால் பாதிப்பு!

Friday, November 2nd, 2018
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 41 ஆயிரத்து 138 பேர் டெங்கு நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெங்கு நோயினால் 47 பேர் உயிரிழந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஜாவா கடலில் விழுந்த விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு!

Friday, November 2nd, 2018
இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்டு ஜாவா கடலில் விழுந்து நொறுங்கிய ஏர் லயன் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

உலங்குவானூர்தி விபத்து – 25 பேர் உயிரிழப்பு!

Friday, November 2nd, 2018
ஆப்கானிஸ்தானில் பரா மாகாணத்தில் அரசு உயரதிகாரிகள் சென்ற இராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர் எனா சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மோசமான காலநிலை... [ மேலும் படிக்க ]

தென்னைப் பயிர்ச் செய்கை தொடர்பில் வழிகாட்டல்!

Friday, November 2nd, 2018
யாழ்ப்பாணப் பிராந்திய தென்னைப் பயிர் செய்கை சபையால் தென்னைப் பயிர்ச் செய்கை தொடர்பான வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சபை தெரிவித்துள்ளது. தென்னைப்... [ மேலும் படிக்க ]

இந்துமத திணைக்களத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!

Thursday, November 1st, 2018
இந்துமத திணைக்களத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த சந்திப்பு... [ மேலும் படிக்க ]

மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு இவ் அமைச்சுக் கிடைத்தது பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்த அதிஷ்டம் – அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவிப்பு!

Thursday, November 1st, 2018
மக்களுக்காக தன்மை அர்ப்பணித்த மிகவும் திறமையான ஓர் அமைச்சரான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள்... [ மேலும் படிக்க ]

மக்களுக்கான  சேவையை நான் இதயசுத்தியுடன் செய்திருக்கிறேன் – முன்னாள் மாகாணசபை உறுப்பினர் தவநாதன்!

Thursday, November 1st, 2018
என்னை ஒரு மாகாண சபை உறுப்பினராக தெரிவுசெய்த மக்களுக்கான சேவையை கடந்த 5 வருடங்களில் நான் இதயசுத்தியுடன் செய்திருக்கிறேன். ஐந்து வருடங்களில் ஒதுக்கப்பட்ட எட்டுக் கோடியே என்பது இலட்சம்... [ மேலும் படிக்க ]