40,000 க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிப்பு!
Friday, November 2nd, 2018
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 41 ஆயிரத்து 138 பேர் டெங்கு நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெங்கு நோயினால் 47 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புள்ளிவிரபங்களின் படி கொழும்பு மாவட்டத்திலே அதிக டெங்குஅச்சுறுத்தல் நிலவுகின்றதுடன், 7 ஆயிரத்து 942 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.
இதேவேளை, கம்பஹா, களுத்துறை, கண்டி குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோய் அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் ஒரே நீதி - பரீட்சைகள் ஆணையாளர்!
அரச தலைவர் மேற்கொண்ட தீர்மானங்களே தற்போது அரசதுறை மற்றும் தனியார்துறையை மீள புத்துயிர் பெறச் செய்வதற...
நாடளாவிய ரீதியில் 9,000 கிராம அலுவலர்களுக்கு வெற்றிடம் - நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவ...
|
|
|


