Monthly Archives: November 2018

ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் முக்கிய அமைச்சுக்கள்!

Wednesday, November 7th, 2018
ஊடகத்துறை அமைச்சு மற்றும் அதன் கீழ் காணப்படும் நிறுவனங்கள் உள்ளிட்ட விடயதான விவகாரங்கள் அனைத்தும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக, அமைச்சரவையின் இணைப்... [ மேலும் படிக்க ]

14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ளது : கெஹெலிய ரம்புக்வெல்ல! 

Wednesday, November 7th, 2018
எதிர்வரும் 14ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வானது அரசியலமைப்பிற்கு அமைய சட்ட ரீதியானது என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று(07) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை... [ மேலும் படிக்க ]

தொடர் குண்டுவெடிப்பில் 6 பேர் பலி : ஈராக்கில் பதற்றம்!

Wednesday, November 7th, 2018
ஈராக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் இராணுவ வீரர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாக்தாத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஏடன் நகரில்... [ மேலும் படிக்க ]

சிம்பாபே அணி வரலாற்று சாதனை!

Wednesday, November 7th, 2018
பங்களாதேஷ் -  சுற்றுலா சிம்பாபே அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் 151 ஓட்டங்களுக்கு சுற்றுலா சிம்பாபே அணி வெற்றியினை பெற்றுள்ளது. அதன்படி, பங்களாதேஷில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

சிறைச்சாலைகளுக்கு கண்காணிப்பு கமராக்கள் பொருத்த நடவடிக்கை!

Wednesday, November 7th, 2018
மூன்று சிறைச்சாலைகளிற்கு கண்காணிப்பு கமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை அமைச்சின் மூத்த உதவிச் செயலாளர் பந்துல ஜயசிங்க ஊடகங்களுக்கு... [ மேலும் படிக்க ]

திருமலை, உப்புவெளி பிரதேச சபைக்கு ஈ.பி.டி.பியின் புதிய உறுப்பினர் நியமனம்

Wednesday, November 7th, 2018
  திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் புதிய உறுப்பினராக சண்முகம் பாலகணேசன் இன்று நியமனம் செய்துவைக்கப்பட்டார். நடந்து முடிந்த... [ மேலும் படிக்க ]

இருண்ட யுகங்கள் ஒருபோதும் நிரந்தரமில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, November 6th, 2018
இருள் அகன்று ஒளிவீசிய தீபத்திருநாள் இன்றைய தீபாவளித்திருநாள். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்! தர்மம் மறுபடி வெல்லும்! இந்த நம்பிக்கையினை எமது மக்களின் மனங்களில் விதை விதைத்த... [ மேலும் படிக்க ]

மாற்றம் ஒன்றைத்தவிர மாறாதிருப்பது ஒன்றுமல்ல – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, November 6th, 2018
இதுவரை இருந்தது கார்முகில்கள் சூழ்ந்த தேசம். இப்போதுதான் எழுந்து வந்திருக்கிறது  தேசத்தின் ஒளிவிடு சூரிய ஆட்சி. ஆயிரம் கைகள் மறைத்தாலும்  சூரியன் மறைவதில்லை. இன சமத்துவ நீதியை... [ மேலும் படிக்க ]

இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, November 6th, 2018
யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாக பல்வேறு இழப்புக்களைச் சந்தித்த மக்களின் ஒரு தொகுதியினருக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் ஏற்கனவே... [ மேலும் படிக்க ]

மலரும் தீபத்திருநாள் எமது மக்களுக்கான வாழ்வியல் விடிவை பெற்றுத்தரும் நாளாக அமைய வேண்டும் – முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் தவநாதன்!

Tuesday, November 6th, 2018
மலரும் தீபத்திருநாள் எமது மக்களுக்கான வாழ்வியல் விடிவை பெற்றுத்தரும் நாளாக அமைய வேண்டும், போர் முடிவடைந்து எட்டு வருடங்கள் கடந்த நிலையில் வாழ்வியலில் குறிப்பிடுமளவுக்கு எதனையும்... [ மேலும் படிக்க ]