Monthly Archives: November 2018

குடியுரிமை பறிக்கப்படும் – உள்துறை அமைச்சர் எச்சரிக்கை?

Saturday, November 24th, 2018
தீவிரவாத குற்றங்களில் ஈடுபடுகின்றவர்களின் அவுஸ்திரேலிய குடியுரிமையை பறிக்கப்போவதாக உள்துறை அமைச்சர் பீட்டர் டுட்டன் அறிவித்துள்ள நடைமுறை சட்ட ரீதியான முரண்பாடுகளை... [ மேலும் படிக்க ]

பாதாளத்துக்கு செல்கிறது ரூபாவின் பெறுமதி!

Saturday, November 24th, 2018
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வங்கி நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் பாரிய குண்டுவெடிப்பு – 25 பேர் உடல் சிதறி பலி!

Saturday, November 24th, 2018
வடமேற்கு பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சுமார் 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் 20... [ மேலும் படிக்க ]

அதிவேக தபால் சேவை தீவுப் பகுதிக்கும் விரிவு!

Saturday, November 24th, 2018
யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் அதிவேக தபால் சேவைகள் தற்போது படிப்படியாக பரவலாக்கப்பட்டு வரும் நிலையில் தீவுப் பகுதிக்கும் இந்தச் சேவை நகர்த்தப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணத்... [ மேலும் படிக்க ]

க.பொ.த பரீட்சையில் மேலதிக நிமிடங்கள்!

Saturday, November 24th, 2018
கல்விப் பொதுத் தராதர சாதாரண, உயர்தரப் பரீட்சைகளில் இனிவரும் காலங்களில் மேலதிக நிமிடங்கள் வழங்கப்படவுள்ளன. இதன்படி மூன்று மணித்தியாலங்களைக் கொண்ட பரீட்சையின் போது வினாக்களை... [ மேலும் படிக்க ]

இணைந்தசேவை அலுவலர்களின் மேன்முறையீடுகளின் பரிசீலனை நிறைவு : உரிய இடங்களுக்கு அனுப்பிவைப்பு!

Saturday, November 24th, 2018
வடக்கு மாகாணத்தில் இணைந்த சேவை அலுவலர்கள் வருடாந்த இடமாற்றம் தொடர்பான மேன்முறையீடு அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு இடமாற்றப் பட்டியல் குறித்த அலுவலகத் தலைவர்களுக்கு அனுப்பி... [ மேலும் படிக்க ]

அரச பேருந்தின் மீது கல்வீசித் தாக்குதல்:ஒருவர் படுகாயம்!

Saturday, November 24th, 2018
கொடிகாமம், எழுதுமட்டுவாழ் பகுதியில் இலங்கைப் போக்குவரத்துச் சபைப் பேருந்து மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் ஒருவர் படுகாயமடைந்தார். நேற்று இரவு 8.45 மணியளவில் இந்தச்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி பேருந்து நிலையத்திற்கு விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, November 24th, 2018
கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகில் அமைக்கப்பட்டு ஆரம்பக் கட்டப்பணிகளோடு கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் பேருந்து தரிப்பிடத்தை மக்களின் வேண்டுகோளிற்கிணங்க அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

மக்களது எதிர்காலத்திற்காக எனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பிரயோகிப்பேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, November 24th, 2018
நீங்கள் நம்பிக்கையான எதிர்காலத்தை வாழ்வதற்கும் நீங்கள் வாழும் பிரதேசத்தை வளம் மிகுந்ததாக மாற்றியமைப்பதற்கும் எனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பிரயோகிப்பேன் என அமைச்சர்... [ மேலும் படிக்க ]

காட்டுத்தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டுள்ள வாநூர்தி!

Saturday, November 24th, 2018
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் இல் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க முதன் முறையாக போயிங் 737 ரக வாநூர்தி பயன்படுத்தப்பட்டதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பயணிகள்... [ மேலும் படிக்க ]