அரச பேருந்தின் மீது கல்வீசித் தாக்குதல்:ஒருவர் படுகாயம்!
Saturday, November 24th, 2018
கொடிகாமம், எழுதுமட்டுவாழ் பகுதியில் இலங்கைப் போக்குவரத்துச் சபைப் பேருந்து மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் ஒருவர் படுகாயமடைந்தார்.
நேற்று இரவு 8.45 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Related posts:
நாடாளுமன்றத் தேர்தலின் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்றுமுதல் ஆ...
மன்னார் நகர சபைத் தவிசாளர் தொடர்பான விசாரணை: கால அவகாசம் நிறைவடைவதால் வர்த்தமானி மீளப்பெறப்பட்டு யாழ...
இலங்கை - இந்திய கப்பல் சேவை -நாகப்பட்டினம் முனையத்தில் Duty-free !
|
|
|
நிலைபெறுதகு வலுச்சக்தி அதிகார சபைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம் - குறுகிய காலத்துக்குள் தீர்வு காண்பதற்...
ஜெனிவா மாநாட்டினால் இலங்கைக்கு பெரிய பாதிப்பு ஏற்படப்போவது கிடையாது - நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவி...
யானை - மனித மோதலை கட்டுப்படுத்த தேசிய கொள்கை தயாரிப்பு - அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் நட...


