Monthly Archives: July 2018

தனியார் வகுப்புகள் 31ஆம் திகதிக்கு பின்னர் தடை!

Wednesday, July 18th, 2018
எதிர்வரும் க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தனியார் வகுப்புக்களை இம்மாதம் 31ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் சனத் பீ.பூஜித... [ மேலும் படிக்க ]

யாழ் போதனா வைத்தியசாலைக்கு விரைவில் எம்.ஆர்.ஐ.ஸ்கானர் – அமைச்சர் ராஜித!

Wednesday, July 18th, 2018
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விரைவில் எம்.ஆர்.ஐ.ஸ்கானர் ஒன்றை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வடமாகாண மருத்துவர்... [ மேலும் படிக்க ]

“கவனமாக சென்று வாருங்கள்”யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!

Wednesday, July 18th, 2018
வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே ஆலோசனையின் பேரில் வடமாகாண ஆளுநர் செயலகம் முதலமைச்சர் அமைச்சு பொலிஸ் தலைமையகம் ஆகியன இணைந்து “கவனமாக சென்று வாருங்கள்” நிகழ்ச்சித்திட்டம் இன்று... [ மேலும் படிக்க ]

வரிக் கொள்கையில் மாற்றம் வேண்டும் : அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது GMOA!

Wednesday, July 18th, 2018
சிறப்பு தேர்ச்சி பணியாளர்களுக்கான வரிக் கொள்கையில் மாற்றங்களை கொண்டுவராவிடின், பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. இது... [ மேலும் படிக்க ]

துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு!

Wednesday, July 18th, 2018
இலங்கைத் துறைமுக அதிகார சபையின் கொள்கலன் முனையம் கப்பல்களுக்கு எரிபொருளை விநியோகித்ததன் மூலம் பெற்ற வருமானம் கடந்த வருடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு கப்பல்களுக்கு... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் கடத்தலை கடற்படையால் கட்டுப்படுத்த முடியாதா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Wednesday, July 18th, 2018
வடக்கு கிழக்கின் கடற்கரையோரங்களை மூலதனமாகக் கொண்டு வெளிநாடுகளுடன் ஒப்பந்தம் செய்கின்றீர்கள். அந்த ஒப்பந்தங்கள் வெளிப்படைத்தன்மை கொண்டவையா? அதனால் இலங்கைக்கு எவ்விதமான நன்மைகள்... [ மேலும் படிக்க ]

இலாபம் ஈட்டும் நிறுவனமாக இலங்கை போக்குவரத்துச் சபை உருவாகியுள்ளது – பிரதி போக்குவரத்து அமைச்சர்!

Wednesday, July 18th, 2018
நட்டத்தில் இயங்கி வந்த இலங்கை போக்குவரத்துச் சபை, முறையான முகாமைத்துவம் காரணமாக தற்போது இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியிருப்பதாக பிரதி போக்குவரத்து அமைச்சர் அசோக அபேசிங்க... [ மேலும் படிக்க ]

விளப்பமில்லா ஆட்சியை மக்களால் விளங்க முடியவில்லை? – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, July 18th, 2018
இரவு 12 மணிக்கு எரிபொருளின் விலையைக் கூட்டுகிறீர்கள். மறுநாள் பகல் 12 மணிக்கு குறைக்கிறீர்கள். பின்னர் சில நாட்கள் சென்று மீண்டும் இரவு 12 மணிக்கு கூட்டுகிறீர்கள். இந்த வகையில் உங்களுக்கே... [ மேலும் படிக்க ]

அனைத்து ஈழ விடுதலைப் போராளிகளுக்கும் சிலைவைக்க ஈ.பி.டி.பி ஆதரவளிக்கும்!

Tuesday, July 17th, 2018
வல்வெட்த்துறை தீருவில் பொது பூங்கா முகப்பு பகுதியில் ஈழ விடுதலை போராட்டத்தில் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்களையும் நினைவுகூரும் முகமாக... [ மேலும் படிக்க ]

வடக்குக் கிழக்கே தமிழர் தாயகம் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, July 17th, 2018
இன்று சட்ட ரீதியிலாகப் பிரிக்கப்பட்டிருப்பினும் கூட ஒருங்கிணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுயாட்சிக்காகவே நாங்கள் கடந்த காலங்களில் பாரிய அர்ப்பணிப்புகளுடன் போராடி... [ மேலும் படிக்க ]