Monthly Archives: May 2018

வவுனியா மாணவன்  பளுதூக்கலில் தங்கம் வென்றார்!

Sunday, May 20th, 2018
வடமாகாண பாடசாலைகளின் 20 வயது ஆண்கள் பிரிவிற்கிடையேயான பளுதூக்கல் போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் எஸ்.கஜீபன் தங்கப்பதக்கம் வென்றார். குருநகர் சென். ஜேம்ஸ் ஆண்கள்... [ மேலும் படிக்க ]

மின் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்!

Sunday, May 20th, 2018
இலங்கையின் மீள்சக்தி பிறப்பாக்கி மூலம் 2020ஆம் ஆண்டளவில் மொத்த மின் உற்பத்தியை 35 வீதத்தால் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள்  ... [ மேலும் படிக்க ]

அமெரிக்க உளவு அமைப்புக்கு முதல் பெண் இயக்குனர்!

Sunday, May 20th, 2018
ரெக்ஸ் டில்லர்சன்க்கு பதிலாக அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.யின் இயக்குனர் மைக் போம்பியோவை புதிய வெளியுறவு மந்திரியாக டிரம்ப் நியமித்தார். அவரது நியமனத்தை நாடாளுமன்ற செனட் சபை ஏற்று... [ மேலும் படிக்க ]

40 மில்லியன் பெறுமதியான தங்கம் கடத்தல்: இந்தியர் கைது!

Saturday, May 19th, 2018
சட்ட விரோதமான முறையில் ஒரு தொகை தங்க பிஸ்கட்டுகளை இலங்கைக்கு கடத்த முற்பட்ட இந்தியக் குடிமகன் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம்... [ மேலும் படிக்க ]

யாழ்.நல்லூர் யமுனா ஏரியில் இருந்து பிரபல தவில் வித்துவானின் சடலம் மீட்பு!

Saturday, May 19th, 2018
யாழ்.நல்லூர் யமுனா ஏரியில் இருந்து பிரபல தவில் வித்துவானின் சடலம் இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.  யாழ்.செம்மணி வீதியைச் சேர்ந்த இராமையா ஜெயராசா (ஜெயம்) வயது (66) என்பவரே சடலமாக... [ மேலும் படிக்க ]

பெண்களை குடும்பத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களுக்கு ஈ.பி.டி.பியின் திருமலை  மாவட்ட இளைஞர் அணியினரால் இலவச உலருணவு பொருட்கள் வழங்கிவைப்பு!

Saturday, May 19th, 2018
திருகோணமலை வீரமாநகர் பிரதேசத்தில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட குடும்பத் தலைவரை இழந்த குடும்பங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞர் அணியின் முயற்சியால் இலவச உலருணவு பொருட்கள்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருளாக உரம் மாற்றம்! 

Saturday, May 19th, 2018
அரசாங்கத்தின் ஊடாக நிவாரண அடிப்படையில் வழங்கும் உரத்தினை அத்தியவாசிய பொருளாக மாற்றுவதற்கு விவசாயத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக விவசாயத்துறை அமைச்சு எதிர்வரும் 21... [ மேலும் படிக்க ]

சிறுவர்களைத் தாக்கும் மர்ம வைரஸ்: அச்சத்தில் தென்னிலங்கை!

Saturday, May 19th, 2018
தென் மாகாணத்தில் பரவும் வைரஸ் காய்ச்சலினால் கடந்த சில நாட்கள் 15 சிறுவர்கள் உயிரிழந்துள்ளளர். கராப்பிட்டிய வைத்தியசாலையில் ஐந்து சிறுவர்கள் மரணமடைந்தமை தொடர்பில் மருத்துவப்... [ மேலும் படிக்க ]

பரந்தனில் வாகன விபத்து ; இளைஞன் ஒருவர் பரிதாப பலி!

Saturday, May 19th, 2018
பரந்தன் - பூநகரிக்கு இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். வடக்கு மாகாண திணைக்களத்தில் பணியாற்றும் 35 வயதான கோபாலபிள்ளை குகன்... [ மேலும் படிக்க ]

பிரபல உதைபந்தாட்ட வீரர்களுக்கு I.S.I.S அமைப்பின் அச்சுறுத்தல்!

Saturday, May 19th, 2018
உலகின் பிரபல கால்பந்து வீரர்களான ஆர்ஜன்டீனாவின் Lionel Messi மற்றும் போர்த்துக்கல் அணியின் வீரர் Cristiano Ronaldo வின் தலையை வெட்டுவதாக அச்சுறுத்தி I.S.I.S தீவிரவாத அமைப்பினால் புகைப்படங்கள்... [ மேலும் படிக்க ]