Monthly Archives: May 2018

மக்களுக்கு வெறும் உணர்ச்சிகளை திணிப்பவர்கள் ஒரு வேளை உணவளிப்பதற்கான வழியைக் காட்டுவதாக இல்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Tuesday, May 22nd, 2018
வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில், முப்பதாண்டு கால யுத்தப் பாதிப்புகள் இன்னும் தங்களைவிட்டு முழுமையாக அகலாத நிலையில், அன்றாட வாழ்வாதாரத்திற்கே அல்லல் படுகின்ற எமது... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு வெறும் உணர்ச்சிகளை திணிப்பவர்கள் ஒரு வேளை உணவளிப்பதற்கான வழியைக் காட்டுதாக இல்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Tuesday, May 22nd, 2018
வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில், முப்பதாண்டு கால யுத்தப் பாதிப்புகள் இன்னும் தங்களைவிட்டு முழுமையாக அகலாத நிலையில், அன்றாட வாழ்வாதாரத்திற்கே அல்லல் படுகின்ற எமது... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதுபோல் விவசாயத் துறையில் ஈடுபடும் மக்களுக்கும் மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்படுடவேண்டும்!

Tuesday, May 22nd, 2018
இன்று எமது சாதாரண மக்களின் பிரதான எரிபொருளான மண்ணெண்ணெய்க்கும் விலையை அதிகளவில் உயர்த்தி, உயர்த்திய விலையைவிட மேலும் அதிகரித்த விலையில் எமது பகுதியிலே – குறிப்பாக தீவகப் பகுதிகளிலே... [ மேலும் படிக்க ]

யாழில் திடீரென ஏற்பட்ட மின்னலால் கொளுந்துவிட்டு எரிந்த மரம்!

Tuesday, May 22nd, 2018
யாழ்.திருநெல்வேலியில் இன்று பிற்பகல் திடீரென மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்துள்ளது. சுமார் அரை மணித்தியாலத்திற்கும் மேலாகக் கொளுந்துவிட்டு எரிந்த தீயை விரைவாகச்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய தேவைகளுக்கு தீர்வை பெற்றுத்தாருங்கள் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் அரியாலை முள்ளி பகுதி மக்கள் கோரிக்கை!

Tuesday, May 22nd, 2018
அரியாலை முள்ளி பகுதியில் வாழும் மக்கள் தாம் எதிர்கொண்டுவரும் இடர்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தி அவற்றுக்கு தீர்வுகளைப் பெற்றுத்தருமாறு கோரி  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம்... [ மேலும் படிக்க ]

 பஸ் கட்டண திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, May 22nd, 2018
பஸ் கட்டணத்தை 12.5 வீதத்தால் அதிகரிப்பதற்கும், குறைந்தபட்ச கட்டணத்தை 10 ரூபாவிலிருந்து 12 ரூபாவாக அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அண்மையில் எரிபொருள் விலை... [ மேலும் படிக்க ]

அரியாலையில் இடி வீழ்ந்தது;  தென்னை மரங்கள் பற்றி எரிவு!

Tuesday, May 22nd, 2018
அரியாலை தபால் கட்டை சந்தியில் இடி விழுந்து தென்னை மரங்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பல பகுதிகளிலும் வெள்ளம்,... [ மேலும் படிக்க ]

வடக்கில் இரண்டு நாட்கள் முழுமையான மின்சாரத்தடை – மின்சாரசபை அறிவிப்பு!

Tuesday, May 22nd, 2018
வடக்கு மாகாணம் முழுவதும் எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் மின்சாரம் முழுமையாக தடைப்படும் என இலங்கை மின்சார சபை... [ மேலும் படிக்க ]

20வது திருத்தச்  சட்டமூலம் பிற்போடப்பட்டது!

Tuesday, May 22nd, 2018
20வது திருத்தச் சட்டமூலம் தனிநபர் பிரேரணையாக இன்று(22) முன்வைக்கப்படவிருந்த நிலையில் குறித்த சட்டமூலம் பிற்போடப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க... [ மேலும் படிக்க ]

I.P.L. தொடர்: தகுதிகாண் போட்டி இன்று!

Tuesday, May 22nd, 2018
இந்தியன் பிரிமியர் கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி காண் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. மும்பாய் வன்கடே மைதானத்தில் இன்று இடம்பெறும் போட்டியில் சென்னை... [ மேலும் படிக்க ]