வடக்கில் இரண்டு நாட்கள் முழுமையான மின்சாரத்தடை – மின்சாரசபை அறிவிப்பு!
Tuesday, May 22nd, 2018
வடக்கு மாகாணம் முழுவதும் எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் மின்சாரம் முழுமையாக தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
வடக்கிற்கான பிரதான மின் மார்க்கங்களான அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளின் அதியுயர் மின்னளுத்த மின்மாற்ற வேலைகளுக்காகவே குறித்த இரு தினங்களும் காலை 8 முதல் 5 மணிவரை மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வித்தியா கொலை: விடுதலையான நபருக்கு மீண்டும் விளக்கமறியல்!
6 ஆம் தரத்தில் மாணவர்களை, புதிய பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான அனுமதியை ஒன்லைன் தொழில்நுட்பம் ஊடா...
US - AID நிதி உதவிகளின் கீழ் பல்வேறு காரணங்களால் செயலற்றுக் கிடக்கும் திட்டங்களை கண்டறிந்து விரைவுபட...
|
|
|


