Monthly Archives: March 2018

கடையின் பின்புறம் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு! 

Saturday, March 3rd, 2018
யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில்  வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப்... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகர் நியமனம்!

Saturday, March 3rd, 2018
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக வைத்திய அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். வைத்தியர் பசுபதி அச்சுதனே உத்தியோக பூர்வமாக நேற்று முதலாம் திகதி கடமைகளைப்... [ மேலும் படிக்க ]

நட்சத்திர வீரர் நடால் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகல்!

Saturday, March 3rd, 2018
மெக்சிகன் டென்னிஸ் போட்டியில் இருந்து நட்சத்திர வீரர் நடால் காயம் காரணமாக விலகியுள்ளார். அவுஸ்ரேலியாவில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் காலிறுதியில் காயம் காரணமாக... [ மேலும் படிக்க ]

உசைன் போல்ட் மீண்டும் களமிறங்கவுள்ளார்!

Saturday, March 3rd, 2018
சர்வதேச குறுந்தூர ஓட்ட ஜாம்பவனான உசைன் போல்ட் குறுந்தூர ஓட்டப்போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது காற்பந்து போட்டித் தொடரொன்றில் பங்கேற்கவுள்ளதாகவெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் நடைபெறவிருந்த கிரிக்கட் தொடர் இலங்கையில்?

Saturday, March 3rd, 2018
பாகிஸ்தானில் ஏப்ரல் மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள ஆசிய வளர்ந்துவரும் அணிகளுக்கான கிரிக்கட் தொடரினை இலங்கைக்கு மாற்றும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொடர்... [ மேலும் படிக்க ]

மின்சாரம் தடைப்படும்!

Saturday, March 3rd, 2018
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று சனிக்கிழமை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை யாழ். பிரதேசத்தில்: ஏ9 வீதியில்... [ மேலும் படிக்க ]

அரச நில அளவையாளர்கள் சங்கத்தினர் தொடர் பணிப்புறக்கணிப்பில்! 

Saturday, March 3rd, 2018
எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் அரச நில அளவையாளர்கள் சங்கத்தினர் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். அமெரிக்க நிறுவனமொன்றுக்கு இலங்கையின் காணி... [ மேலும் படிக்க ]

ஈரானில் காற்பந்து போட்டிகளைப் பார்வையிடச் சென்ற  பெண்கள் கைது!

Saturday, March 3rd, 2018
ஈரான் தெஹ்ரானில் உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான காற்பந்து போட்டிகளைக் காணச் சென்ற 35 பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச காற்பந்து... [ மேலும் படிக்க ]

விரைவில் தேசிய மீன்பிடித்துறை சட்டமூலம் அமைச்சரவைக்கு!

Saturday, March 3rd, 2018
இம்மாத இறுதிக்குள் தேசிய மீன்பிடித்துறை சார்ந்த சட்டமூலத்தை அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான அறிவுறுத்தலை கடற்றொழில் நீரியல்வள... [ மேலும் படிக்க ]

விவசாய அறுவடைகளை களஞ்சியப்படுத்த புதிய களஞ்சியசாலை!

Saturday, March 3rd, 2018
வரட்சி வலயங்களில் விவசாயிகளின் அறுவடைகளை களஞ்சியப்படுத்துவதற்காக களஞ்சியசாலை வசதிகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் கிளிநொச்சி, பொலநறுவை மற்றும்... [ மேலும் படிக்க ]