Monthly Archives: November 2017

மனுஸ் தீவு அகதி  முகாம் : முக்கிய தீர்ப்பு வெளியானது!

Tuesday, November 7th, 2017
சர்ச்சைக்குரிய மனுஸ் தீவு அகதி முகாமிற்கான அடிப்படை வசதிகளை மீளவும் வழங்க முடியாது என்று பப்புவா நியுகினி நீதிமன்றம் அறிவித்துள்ளது குறித்த முகாம் கடந்த வாரம்முதல்... [ மேலும் படிக்க ]

நீதிமன்றங்களில் போதியளவு தமிழ் மொழி மூலமான நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ்  எம்.பி வலியுறுத்து

Tuesday, November 7th, 2017
உச்ச நீதிமன்றங்கள், மேல் நீதிமன்றங்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் போதியளவு தமிழ் மொழி மூலமான நீதிபதிகளை நியமிப்பதற்கும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் செயற்படுகின்ற... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கை வவுனியாவிற்கு மாற்றுவதற்கு தயங்குவது ஏன்? டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Tuesday, November 7th, 2017
காலந்தாழ்த்தி செய்யப்படும் விடுதலையினால் எந்தவித நன்மையும் சம்மந்தப் பட்டவர்களுக்குக் கிட்டாது. மக்களை உணர்ச்சிவசப்படுத்தாமலும், உசுப்பேத்தாமலும், மேலும் மேலும்... [ மேலும் படிக்க ]

இளைஞர்களின் அமைதியின்மை, நாட்டுக்கு நல்லதல்ல – நாடாளுமன்றில் டக்ளஸ் M.P. சுட்டிக்காட்டு!

Tuesday, November 7th, 2017
அனுராதபுரத்தில் மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் 41 நாட்களான உண்ணாவிரதப் போராட்டமானது, உரிய நோக்கினை எட்டாத நிலையில் முடிவுக்கு வந்திருக்கிறது. மேற்படி கைதிகளின் கோரிக்கையானது... [ மேலும் படிக்க ]

1983ஆம் வருடம் வெலிக்கடை படுகொலைகள் தொடர்பிலும் விசாரணைகள் வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Tuesday, November 7th, 2017
1983ஆம் வருடம் வெலிக்கடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், அதற்குப் பின்னரான காலகட்டங்களில் பண்டாரகம, வவுனியா போன்ற பகுதிகளில் சிறைக் கைதிகள் மீதான படுகொலைகள் தொடர்பிலும்... [ மேலும் படிக்க ]

நாட்டின் நலன்களுக்காக ஊடகங்கள் செய்யும் பங்களிப்பு வரவேற்கத்தக்கது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி!

Tuesday, November 7th, 2017
நாட்டின் நலனையும், மக்களின் நலனையும் முன்னிறுத்தி ஜனநாயகத்தை இந்த நாட்டில் பலப்படுத்துவதற்காக ஊடகங்கள் செய்கின்ற பங்களிப்பை வரவேற்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

நீதிக்காக காத்திருக்கும் சூழலிலேயே தமிழ் மக்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Tuesday, November 7th, 2017
தமிழ் மக்கள் தமக்கான நீதிக்காக காத்திருக்கும் சூழலுக்குள்ளே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில்... [ மேலும் படிக்க ]

போத்தல், பேணிகளில் பெற்றோல் வாங்க தடை –  விசேட சுற்று நிரூபம்!

Tuesday, November 7th, 2017
சில தினங்களாக நாடெங்கிலும் பெற்றல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது நிலைமையை அடுத்து போத்தல், பேணிகள் உள்ளிட்ட பொருட்களில் பெற்றல் வழங்குவதற்கு... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா – இலங்கை ஒத்துழைப்பு அறிக்கை!

Tuesday, November 7th, 2017
இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் தோமஸ் செனன் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசத்திற்கும் இடையில் சந்திப்பு... [ மேலும் படிக்க ]

கல்வியற் கல்லூரிகளுக்கான புதிய ஆசிரிய மாணவர் உள்வாங்கல் தொடர்பான வர்த்தமானி!

Tuesday, November 7th, 2017
தேசிய கல்வியியற் கல்லூரிகளில் நடாத்தப்படுகின்ற சேவை முன் மூன்று வருட கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியை பயிலுவதற்கு ஆசிரிய மாணவர்களை அனுமதித்தல் - 2017 தொடர்பான வர்த்தமானி... [ மேலும் படிக்க ]