போத்தல், பேணிகளில் பெற்றோல் வாங்க தடை – விசேட சுற்று நிரூபம்!
Tuesday, November 7th, 2017
சில தினங்களாக நாடெங்கிலும் பெற்றல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது நிலைமையை அடுத்து போத்தல், பேணிகள் உள்ளிட்ட பொருட்களில் பெற்றல் வழங்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கு மாத்திரமே பெற்றல் விநியோகிக்க முடியும். இதற்கான சுற்றுநிரூபத்தை எரிபொருள் துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.
அத்துடன் அதிக விலையில் பெற்றல் விற்போரை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பரீ்ட்சை மண்டப மோசடி தொடர்பில் 1911 க்கு உடன் அழையுங்கள்!
இந்தோனேஷியா சென்ற ஜனாதிபதிக்கு சிறப்பு வரவேற்பு..!
கோப் குழுவினால் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு!
|
|
|


