Monthly Archives: November 2017

தமிழர் தேசத்தின் வளங்கள் தொடர்ந்து சுரண்டப்படுகின்றன நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி எடுத்துரைப்பு

Wednesday, November 15th, 2017
சில அகப்பைகள் எங்களது வளங்களை தொடர்ந்தும் சுரண்டி எடுத்து வருவதையும் கைகட்டிப் பாரத்துக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களது பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்பவர்கள், இந்த வரவு – செலவுத்... [ மேலும் படிக்க ]

கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக்குழு கூட்டம்!

Wednesday, November 15th, 2017
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக்குழு கூட்டம் இடம்பெற்றுள்ளது. கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.குணபாலன் தலைமையில் 2017.11.13 அன்று இடம்பெற்றுள்ளது.  இதில்... [ மேலும் படிக்க ]

முல்லை மாவட்டத்தில் வடமாகாண ஆளுனருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு விசாரணைகள்  நடைபெற்றுள்ளது!

Wednesday, November 15th, 2017
முல்லைமாவட்டஅரசாங்கஅதிபர் ரூபவதிகேதீஸ்வரன் தலைமையில் 2017.11.14 இன்று இடம் பெற்ற நிகழ்வில்  முல்லை மாவட்டத்திலிருந்து மக்களால் அனுப்பப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைவாக 42 முறைப்பாடுகளில்... [ மேலும் படிக்க ]

அதிகாரிகளே பெற்றோல் தட்டுப்பாட்டுக்கான காரணம்  – அம்பலமானது உண்மை!

Wednesday, November 15th, 2017
இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளே கடந்த வாரம் இலங்கையில் ஏற்பட்ட பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு, காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது குறித்த நெருக்கடி தொடர்பில்... [ மேலும் படிக்க ]

யாழிலிருந்து கொழும்புக்கு செல்லும் புகையிரதங்கள் இரத்து – பயணிகள் அவதி!

Wednesday, November 15th, 2017
மதவாச்சி மற்றும் பரசன்கஸ்வெவவுக்கும் இடையில் ரஜரட்ட ருஜினி கடுகதி புகையிரதம் தடம்புரண்டுள்ளமை காரணம் வடக்குக்காக புகையிரத சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என கட்டுப்பாட்டு அறை... [ மேலும் படிக்க ]

மலேரியாவை ஏற்படுத்தும் நுளம்புகள் வடக்கில் மட்டும் பரவியது எப்படி? நாடாளு மன்றத்தில் டக்ளஸ் எம்.பி கேள்வி

Wednesday, November 15th, 2017
2016ஆம் ஆண்டு மலேரியா அற்ற நாடாக இலங்கையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்து சான்றிதழையும் வழங்கியுள்ளது ஆனால், மலேரியா நோயைப் பரப்பக் கூடிய நுளம்புகள் மன்னார் பேசாலைப் பகுதியில் கடந்த... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு!

Wednesday, November 15th, 2017
அமெரிக்காவின் வடக்கு கலிஃபோனியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகியுள்ளதாகவும் மேலும் 10 பேர் வரையில் காயம் அடைந்தள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 3... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்திற்கான புகையிரதம் மட்டுப்படுத்தப்பட்டது – கட்டுப்பாட்டு அறை!

Wednesday, November 15th, 2017
மாத்றையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த ரஜரட்ட ருஜினி கடுகதி புகையிரதம்மதவாச்சி மற்றும் பரசன்கஸ்வெவவுக்கும் இடையில் தடம்புரண்டுள்ளமை  காரணம் வடக்குக்காக புகையிரத செவை... [ மேலும் படிக்க ]

1904 பேர் சமுர்த்தி அதிகாரிகளாக நியமனம்!

Wednesday, November 15th, 2017
சமூக ஊக்குவிப்பு சேமநலன் மற்றும் மலையக மரபுரிமை தொடர்பான அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தலைமையில் பட்டதாரிகள் உள்ளடங்கலாக 1904 பேர் சமுர்த்தி அதிகாரிகளாக... [ மேலும் படிக்க ]