Monthly Archives: November 2017

இலங்கையில் சொகுசு ரயில் அறிமுகம் – அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க!

Friday, November 24th, 2017
கொழும்பில் உருவாகியுள்ள போக்குவரத்து நெரிசல்களுக்கு தீர்வாக சொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இத பிரித்தானியாவினால் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையில்... [ மேலும் படிக்க ]

பாட நூல் அச்சிடுதலில்  பல மில்லியன் நட்டம் –  இலங்கை ஆசிரியர் சங்கம்!

Friday, November 24th, 2017
தரம் எட்டுக்கான புவியல் பாட நூல் அச்சிடும் போது சுமார் 128.9 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக.  இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து... [ மேலும் படிக்க ]

இலங்கையை நோக்கி வருகிறது அச்சுறுத்தல்!

Friday, November 24th, 2017
காலநிலை மாற்றத்தால் நாட்டில் பட்டினிநிலைமை அதிகரிக்கும் என  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலக காலநிலைமாற்றத்தினால் 2050ஆம் ஆண்டில் பாதிக்கப்படவுள்ள நாடுகளில் இலங்கையும் முக்கிய... [ மேலும் படிக்க ]

உச்ச அளவில் அதிகாரத்தைப் பகிர ஏழு நாடுகள் கோரிக்கை!

Friday, November 24th, 2017
உத்தேச அரசியலமைப்பு திருத்தங்களின் மூலம் உச்ச அளவில் அதிகாரத்தை பகிருமாறு ஏழு நாடுகள் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் இந்தியாவும்... [ மேலும் படிக்க ]

அதிநவீன நகரம் இலங்கையில் – கட்டார் உறுதி!

Friday, November 24th, 2017
சகல வசதிகளுடன் கூடிய நகரத்தை இலங்கையில் அமைத்துக் கொடுப்பதாக கட்டார் அரசாங்கம் உறுதி வழங்கியுள்ளது. அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்ற போது ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]

தப்பிச் சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பம்!

Friday, November 24th, 2017
இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் என இராணுவப்... [ மேலும் படிக்க ]

சங்கானை மண்டிகைக் குளம் சுற்றுலாத்தளமாக்கப்படும் – வலி.மேற்கு பிரதேச செயலாளர்!

Friday, November 24th, 2017
சங்கானை மண்டிகைக் குளத்தை மையப்படுத்திய சூழல் சுற்றுலாத் தளமாக விரைவில் மாற்றப்படும். கமநலசேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் இதற்கான அனுமதியை அளித்ததன் பேரில் இந்தத் திட்டம் விரைவில்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவில் கால்நடை மருந்தகம் இல்லை – கால்நடை உரிமையாளர்கள்!

Friday, November 24th, 2017
நெடுந்தீவுப் பகுதியில் 4 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட மாடுகளும் 2 ஆயிரம் ஆடுகளும் உள்ள நிலையிலும் அங்கு ஒரு கால்நடை மருந்தகம் கூட இல்லாமை பெரும் பிரச்சினையாகவுள்ளது. நெடுந்தீவில்... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் தேடுதல் நிறுத்தப்படாது – யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்!

Friday, November 24th, 2017
வாள்வெட்டுக் குழுவில் உள்ள கடைசி உறுப்பினரைக் கைது செய்யும் வரை பொலிஸ் வேட்டை தொடரும் என யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஞராசான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். யாழில் வாள்வெட்டு... [ மேலும் படிக்க ]

பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வழங்க அமைச்சரவை அனுமதி!

Friday, November 24th, 2017
பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத் திட்டத்தை முன்னெடுக்கும் அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தரத்தின்... [ மேலும் படிக்க ]