அதிநவீன நகரம் இலங்கையில் – கட்டார் உறுதி!
Friday, November 24th, 2017
சகல வசதிகளுடன் கூடிய நகரத்தை இலங்கையில் அமைத்துக் கொடுப்பதாக கட்டார் அரசாங்கம் உறுதி வழங்கியுள்ளது.
அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்ற போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசி மூலம் கட்டார் அரசாங்கம் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் விரும்பும் ஓர் இடத்தில் இந்த நகரத்தை அமைக்க முடியுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். முதல் முறையாக கட்டார்அரசாங்கத்தினால் இலங்கைக்கே இவ்வாறான ஓர் நகரம் வழங்கப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார். நகரத்தை அமைப்பதற்குஇடமொன்றை ஒதுக்கித் தருமாறு கட்டார் அதிகாரிகள் கோரியுள்ளனர்.
Related posts:
முதலாவது விளையாட்டு பல்கலைகழகத்தை நிர்மாணிப்பதற்கான அனைத்து பணிகளும் பூர்த்தி - அமைச்சர் டளஸ் அழகப்ப...
கொரோனா அச்சுறுத்தலின் பின்னர் இன்று அனைத்து ஊழியர்களும் பணிக்கு திரும்பினர்!
நாட்டின் அபிவிருத்திக்கு தேசிய காலநிலை திட்டத்தின் பங்களிப்பு - ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரைய...
|
|
|


