Monthly Archives: October 2017

மீண்டும் சர்சையில் மாட்டிய பொலிஸ்மா அதிபர்!

Tuesday, October 17th, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ். இந்துக்கல்லூரியில் கலந்து கொண்ட நிகழ்வில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்த கல்லூரி வீதியில் பலர் மத்தியில் தான் அணிந்திருந்த பாதணியை அவருடைய... [ மேலும் படிக்க ]

சீ.சீ.டி.வி கமராக்கள் பொறுத்தப்பட்ட முதலாவது சிறைச்சாலை!

Tuesday, October 17th, 2017
ஹம்பாந்தோட்டை – அங்குணுகொலபெலஸ பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய சிறைச்சாலையை சிறைச்சாலைகள் புனர்வாழ்வு இந்துவிவகாரம் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்... [ மேலும் படிக்க ]

கட்டுப்படுத்த இடமளிக்காதீர் –  செயலாளர்களுக்கு ஜனாதிபதி அறிவுரை!

Tuesday, October 17th, 2017
பதவிக்காலம் நிறைவடைந்துள்ளபோதும் மாகாண சபைகளினூடாக வழங்கப்படும் பொதுமக்களுக்கான சேவைகளையும் நாளாந்த நடவடிக்கைகளையும் எவ்வித பாதிப்பும் இன்றி தொடர்ச்சியாக மேற்கொள்ளுமாறு... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் செல்லும் ரோஹிங்கியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Tuesday, October 17th, 2017
வன்செயல் காரணமாக மியன்மாரில் இருந்து பங்களாதேஷ் செல்லும்  ரோஹிங்கிய ஏதிலிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது. இதுவரை ஐந்து லட்சத்து 37 ஆயிரம்... [ மேலும் படிக்க ]

அயர்லாந்தை புரட்டிப்போட்ட பயங்கர சூறாவளி!

Tuesday, October 17th, 2017
ஒஃபெலியா என பெயரிடப்பட்ட அசாதாரணமான சூறாவளி அயர்லாந்தை தாக்கியுள்ள நிலையில் அங்கு சகல பாடசாலைகள் கல்லூரிகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களை மூடுவதற்கான உத்தரவு இன்று... [ மேலும் படிக்க ]

உபுல் தரங்க பாகிஸ்தானுடனான  T – 20 தொடரில் இருந்து விலக முடிவு!  

Tuesday, October 17th, 2017
இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது போட்டித்தொடரில் இருந்து இலங்கை அணித்தலைவர் உபுல் தரங்க விலக தீர்மானித்துள்ளதாக கிரிக்கட் தகவல் வட்டாரங்கள்... [ மேலும் படிக்க ]

முதல் பெண் நடுவர்!

Tuesday, October 17th, 2017
பிபா ரு-17 ஆண்கள் கால்பந்து போட்டியில் முதல் பெண் நடுவராக பணியாற்றி ஸ்விட்சர்லாந்தின் எஸ்தர் ஸ்டப்லி சாதனை படைத்துள்ளார். பிபா ரு-17 ஆண்கள் கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெற்று... [ மேலும் படிக்க ]

வேலை வாய்ப்பு எனக் கூறி 4 கோடிக்கும் மோசடி!

Tuesday, October 17th, 2017
ஜப்பானில் வேலை பெற்றுத் தருவதாக கூறி நான்கு கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடவத்தை -... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் செல்கிறது இலங்கை அணி!  

Tuesday, October 17th, 2017
இலங்கை -  பாகிஸ்தானுக்கு இடையிலான இறுதி 20க்கு இருபது போட்டி லாகூரில் இடம்பெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 29ஆம் திகதி லாகூர் மைதானத்தில்... [ மேலும் படிக்க ]

23 ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாண புகையிரதம் இடைநிறுத்தம்!

Tuesday, October 17th, 2017
எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை வடக்கு புகையிரத பாதையின் யாழ்ப்பாணம் வரையிலான புகையிரத சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பாக... [ மேலும் படிக்க ]