சீ.சீ.டி.வி கமராக்கள் பொறுத்தப்பட்ட முதலாவது சிறைச்சாலை!
Tuesday, October 17th, 2017
ஹம்பாந்தோட்டை – அங்குணுகொலபெலஸ பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய சிறைச்சாலையை சிறைச்சாலைகள் புனர்வாழ்வு இந்துவிவகாரம் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் திறந்து வைத்துள்ளார்.
குறித்த சிறைச்சாலை சர்வதேச தரத்திற்கு அமைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கை வரலாற்றில் சீ.சீ.டி.வி கமராக்கள் பொறுத்தப்பட்ட முதலாவது சிறைச்சாலை இது என்பதும் குறிப்பிடத்தக்கது
Related posts:
சமூக வலைத்தளங்களில் வெளிவரும் செய்திகள் போலியானவை – வாடிக்கையாளர்களுக்கு இலங்கை வங்கி விடுத்துள்ள மு...
இன்னுமொரு தேசிய சபையை அமைக்க சட்டத்தில் இடமில்லை - அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!
கல்விக்கான பிராந்திய கேந்திர நிலையமாக இலங்கை மாற்றப்படும் - பாடசாலைக் கல்வி கட்டமைப்பு வேலைத்திட்டத்...
|
|
|


