வேலை வாய்ப்பு எனக் கூறி 4 கோடிக்கும் மோசடி!
Tuesday, October 17th, 2017
ஜப்பானில் வேலை பெற்றுத் தருவதாக கூறி நான்கு கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடவத்தை – சூரியபாலுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதேஇ தமது அதிகாரிகள் சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளதாக வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
ஜனவரி முதல் மே வரை 1104 வீதி விபத்துக்கள்!
முப்படையினர் பொலிசாருடன் வடக்கின் புதிய ஆளுநர் சந்திப்பு - பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆர...
வங்கிக் கட்டமைப்பு சரிவடையும் என பலர் வேடிக்கை பார்க்கின்றனர் - அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
|
|
|


