Monthly Archives: October 2017

செல்பி மோகத்தில் சந்தையிலும் ‘selfie fridge’ அறிமுகம்!

Saturday, October 21st, 2017
தொலைபேசி வைத்திருக்கும் பலரும், அதிகமாக இன்று பயன்படுத்தும் சொல் ‘செல்பி’ ஆகும். இதன் மூலம் தன்னைத் தானே விரும்பிய வகையில், விரும்பிய வடிவங்களில் புகைப்படம் எடுத்து, நண்பர்களுக்கும்,... [ மேலும் படிக்க ]

ரோஹிங்கியா அகதிகளில் உள்ள குழந்தைகளுக்கு பாதிப்பு!

Saturday, October 21st, 2017
ரோஹிங்கியா அகதிகளில் உள்ள குழந்தைகள் அனைவரும் ஊட்டச்சத்துக் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மியான்மரில் இருந்து... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்தின் புதிய பிரதமராக இளம்பெண் !

Saturday, October 21st, 2017
நியூசிலாந்தின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஜெசிந்தா அர்டென் பதவியேற்க உள்ளார். இதன்மூலம் 1856 ஆம் ஆண்டின் பின்னர் நியூசிலாந்தின் இளம் பிரதமர் என்ற பெருமையைப் ஜெசிந்தா... [ மேலும் படிக்க ]

மேலும் 7000 பேரை இராணுவத்தில் இணைக்க ஏற்பாடு!

Saturday, October 21st, 2017
மேலும் 7000 படையினர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை இராணுவப் படையின் கொமண்டோ விசேட அதிரடிப்படை காலாட்படை மற்றும் வேறு படையணிகளுக்காக இவ்வாறு சுமார்... [ மேலும் படிக்க ]

தன்னாட்சி அதிகாரம்  இரத்து!

Saturday, October 21st, 2017
கட்டலோனியாவின் தன்னாட்சி அதிகாரத்தை இரத்து செய்வதற்கு ஸ்பெயின் தீர்மானித்துள்ளது.குறித்த பிராந்தியத்தின் தலைவர் ஸ்பெயினில் இருந்து கட்டலோனியா பிரிந்து செல்வதற்கான அறிவிப்பு... [ மேலும் படிக்க ]

புகையிரத விபத்து சம்பவங்கள் அதிகரிப்பு!

Saturday, October 21st, 2017
வருடாந்தம் புகையிரதங்களால் இடம்பெறும் விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இந்த வருடத்தில் கடந்த 8 மாத காலப்பகுதியில் புகையிரத மற்றும் புகையிரத நிலையங்களிலிருந்து... [ மேலும் படிக்க ]

தாய்வான் வங்கிக் கொள்ளை  மற்றுமொருவர் இடம் சரண்!

Saturday, October 21st, 2017
தாய்வான் வங்கியிலிருந்து நிதியை மோசடியாக இலங்கைக்கு மாற்றியமை தொடர்பான சம்பவத்தின் பிறிதொரு சந்தேகநபர் குற்றவிசாரணை விசாரணை பிரிவினரிடம் சரணடைந்துள்ளதாக காவற்துறை... [ மேலும் படிக்க ]

புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

Saturday, October 21st, 2017
புதிய அரசியலமைப்பிற்கான சட்டவரைவு தயாரிக்கப்படாத நிலையில், அது குறித்து வெளியாகும் சில தவறான விமர்சனங்கள் தொடர்பில் மக்கள் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

3 ஆயிரத்து 626 பேருக்கான ஆசிரியர் நியமனங்கள்!

Saturday, October 21st, 2017
நாட்டின் 19 கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறிய டிப்ளோமாதாரிகள் 3 ஆயிரத்து 626 பேருக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அலரிமாளிகையில் இந்த... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்ட மாணவி தொடர்பில் பொய்யான தகவலை வெளியிட்ட அதிபருக்கு எதிராக விசாரணை!  

Saturday, October 21st, 2017
கர்ப்பமடைந்துள்ளார் என பொய்யான தகவலின் பேரில் மாணவியொருவரை பாடசாலையில் இருந்து நீக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை... [ மேலும் படிக்க ]