மேலும் 7000 பேரை இராணுவத்தில் இணைக்க ஏற்பாடு!
Saturday, October 21st, 2017
மேலும் 7000 படையினர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை இராணுவப் படையின் கொமண்டோ விசேட அதிரடிப்படை காலாட்படை மற்றும் வேறு படையணிகளுக்காக இவ்வாறு சுமார் ஏழாயிரம் படையினர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
படையில் இணைந்து கொள்ள விரும்புவோர் இராணுவ இணைய தளத்தின் ஊடாகவும் ஊடகங்களின் வர்த்தமானி அறிவித்தல்கள் ஊடாகவும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும் என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரட்ன ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்
Related posts:
2017 இன் வரவு செலவுக்கு முன்னர் புதிய அரசியலமைப்புச் சட்டம்!
கலாசாலையில் சிறப்புற இடம் பெற்ற ஆசிரியர் தினம் - கலாசாலை தாயே என்ற இசைப் பேழையும் வெளியீடு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை - முன்னேற்றத்தை உன்னிப்பாக அவதானிகின்றதாம் அமெரிக்கா!
|
|
|


