Monthly Archives: October 2017

தேங்காய்க்கு வெளிநாடுகளில் கிராக்கி!

Sunday, October 1st, 2017
தென்மராட்சி பிரதேச தேங்காய்களுக்கு வெளிநாடுகளில் மவுசு ஏற்பட்டுள்ளது. தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேங்காய்கள் சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் சந்தைகளிலிருந்து வாகனங்களில்... [ மேலும் படிக்க ]

வடக்கிலுள்ள சிகை அலங்கரிப்பு நிலையங்களை இரவு வேளையில்  காலம் தாழ்த்தாது மூடுக!

Sunday, October 1st, 2017
வடமாகாணத்திலுள்ள அழகக நிலையங்கள் (சிகை அலங்கரிப்பு நிலையங்கள்) இரவு 9 மணியுடன் தமது சேவைகளை நிறுத்துமாறு வடமாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது. அவ்வாறு குறித்த... [ மேலும் படிக்க ]

பயண சீட்டின்றி பயணித்த 40 பேர் கைது!

Sunday, October 1st, 2017
புகையிரதத்தில் பயண சீட்டின்றி பயணித்த 40 பேர் மருதானை புகையிரத நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு மணித்தியாலங்கள் வரை மேற்கொண்ட சுற்றிவளைப்பு ஒன்றின் போது, குறித்த... [ மேலும் படிக்க ]

சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் இலங்கை விஜயம்!

Sunday, October 1st, 2017
சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் நாடாளுமன்ற குழுவினரின் எட்டாவது மாநாட்டு எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதிவரை கொழும்பில் இடம்பெறவுள்ளது அதில் பங்கேற்பதற்காக அவர்கள்... [ மேலும் படிக்க ]

தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது  குற்றச்சாட்டு

Sunday, October 1st, 2017
தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக சோசலிஸ மக்கள் முன்னணியின் பிரதான செயலாளர் ராஜா கொள்ளுரே குற்றச்சாட்டியுள்ளார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 21 வது தேசிய மாநாட்டில்... [ மேலும் படிக்க ]

பிள்ளைகளை அரசியலில் ஈடுபடுத்தமாட்டேன் : முன்னாள் ஜனாதிபதி!

Sunday, October 1st, 2017
நாட்டின் அரசியல் வியாபாரமாக மாறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தமக்கு பின்னர் தமது பிள்ளைகள், உறவினர்களை கொண்டு அரசியலை பரம்பரை... [ மேலும் படிக்க ]

வாக்குரிமை உதாசினம் செய்யப்படுவதாக கடிதம்!

Sunday, October 1st, 2017
தேர்தல் பிற்போடப்படுவதினால் நாட்டு மக்களின் வாக்குரிமை உதாசினம் செய்யப்படுவதாக இலங்கை உலகமயமாதல் அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளருக்கு கடிதம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Sunday, October 1st, 2017
2017 ஆம் ஆண்டு இதுவரையான காலப் பகுதியில் டெங்கு நோயளர்கள் ஒரு இலட்சத்து 55 ஆயிரத்து 715 பேர் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த நபர்களில்... [ மேலும் படிக்க ]

மனம் வருந்தினார் மகிந்த-டி.யு.குணசேகர!

Sunday, October 1st, 2017
உங்கள் பேச்சை கேட்காமல் இருந்தது நான் செய்த தவறாகும் என முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்தார் என்று இலங்கை கம்யூனிஸ்ட்கட்சி... [ மேலும் படிக்க ]

வான் தாக்குதல் சிரியாவில் 28 பேர் பலி!

Sunday, October 1st, 2017
சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் பொது மக்கள் 28 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவின் வடமேற்கு பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]