Monthly Archives: July 2017

பெரும்போக பயிர் செய்கைக்கு அச்சுறுத்தல்

Friday, July 7th, 2017
வறட்சி காலநிலை காரணமாக பெரும்போக பயிர் செய்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மகாவலி பீ வலயத்தின் வெலிக்கந்த... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியில் இருந்து பிரபல வீரர் புறக்கணிப்பு?

Friday, July 7th, 2017
தினேஸ் சந்திமாலை துன்புறுத்தி, பாதிப்பை ஏற்படுத்துவதை உனடியாக நிறுத்த வேண்டும் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும்... [ மேலும் படிக்க ]

சிம்பாவே அணியை பந்தாடியது  இலங்கை!

Thursday, July 6th, 2017
சிம்பாப்வே அணிக்கெதிரான 3 ஆவது போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2:1 என முன்னிலை பெற்றுள்ளது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம்... [ மேலும் படிக்க ]

கன்னிச் சதங்களை பெற்ற இலங்கையின் இரு துடுப்பாட்ட வீரர்கள்!

Thursday, July 6th, 2017
சுற்றுலா சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் ஒருநாள் போட்டிகளில் தமது கன்னிச்... [ மேலும் படிக்க ]

மக்களின் தேவைப்பாடுகளுக்கு தீர்வுகள் காணப்படவேண்டும் – அம்பலம் இரவீந்திரதாசன்!

Thursday, July 6th, 2017
மக்களின் தேவைப்பாடுகளும், கோரிக்கைகளும் இனங்காணப்பட்டு அவற்றுக்கானதீர்வுகள் காணப்படவேண்டு மென்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர்... [ மேலும் படிக்க ]

லஞ்சம், ஊழலை ஒழிக்க போதுமான சட்ட ஏற்பாடுகள் இல்லை – டக்ளஸ் தேவானந்தா

Thursday, July 6th, 2017
2008ஆம் ஆண்டில் உலக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதன் பின்னர் உலக அளவில் இலஞ்சம் மற்றும் ஊழல் அதிகரித்துள்ளதாகவே தெரிய வருகின்றது. ஆனால், இதற்கெதிராக உரிய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு... [ மேலும் படிக்க ]

வடக்கின் இயற்கை வளம்  சட்டவிரோதமாக சூறையாடப்படுகின்றது – டக்ளஸ் தேவானந்தா

Thursday, July 6th, 2017
வடக்கிலே, பல்வேறு பகுதிகளில் இயற்கை வளங்கள் சட்டவிரோதமான முறையில் சூறையாடப்பட்டு, பல மில்லியன் ரூபா நிதி ஈட்டல்கள் தொடர்கின்றன. குறிப்பாக, யாழ்ப்பாணம், மருதங்கேணி குடாரப்பு வடக்கு... [ மேலும் படிக்க ]

லஞ்சம், ஊழல் ஆணைக்குழுவின் பணியை செயற்திறன்மிக்கதாக்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Thursday, July 6th, 2017
இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழு தொடர்பில் அவதானங்களைச் செலுத்துகின்றபோது, பிரதானமாகக் கூறப்படுகின்ற ஒரு விடயம் ஆளணிப் பற்றாக்குறை என்பது. தொடர்ந்தும் இந்தப்... [ மேலும் படிக்க ]

லஞ்சம், ஊழலை ஒழிக்க போதுமான சட்ட ஏற்பாடுகள் இல்லை – டக்ளஸ் தேவானந்தா

Thursday, July 6th, 2017
2008ஆம் ஆண்டில் உலக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதன் பின்னர் உலக அளவில் இலஞ்சம் மற்றும் ஊழல் அதிகரித்துள்ளதாகவே தெரிய வருகின்றது. ஆனால், இதற்கெதிராக உரிய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு... [ மேலும் படிக்க ]

காலியில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!

Thursday, July 6th, 2017
காலியில் பாதுகாப்பற்ற கடவை காரணமாக ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். இச்சம்பவம் நேற்று... [ மேலும் படிக்க ]