பெரும்போக பயிர் செய்கைக்கு அச்சுறுத்தல்
Friday, July 7th, 2017
வறட்சி காலநிலை காரணமாக பெரும்போக பயிர் செய்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மகாவலி பீ வலயத்தின் வெலிக்கந்த செயற்றிட்ட முகாமைத்துவ காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
கடந்த மூன்று வருட காலப்பகுதியில் மத்திய மலைநாட்டை தவிர ஏனைய மாகாணங்களுக்கு உரிய மழை வீழ்ச்சி கிடைக்க பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
இந்த ஆட்சியில் சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை - மங்கள சமரவீர!
தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்கவும் -வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு !
மாணவர் போசாக்கின்மைக்கு வறுமை காரணம் அல்ல - உணவு முறையில் மாற்றம் அவசியம் என வேலணை பிரதேச செயலர் சிவ...
|
|
|
பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர் குழு அறிக்கை ஒக்டோபரில் சமர்ப்பிக்கப்படும்- சுனில் ...
தடுப்பூசி திட்டத்தின் வெற்றியினால் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாகக் குறைவு - விசேட வைத்திய...
விவசாய அமைச்சுக்கு சொந்தமான 8 நிறுவனங்கள் தொடர்பில் அடுத்த வருடம் முக்கிய தீர்மானம் - விவசாய அமைச்ச...


