Monthly Archives: July 2017

உயர் தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பம்!

Tuesday, July 11th, 2017
இவ் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]

நில அளவையாளர்கள் சுகயீன விடுமுறை!

Tuesday, July 11th, 2017
ஆறு கோரிக்கைகளை முன்வைத்து அரச நில அளவையாளர் சங்கம், இன்று மற்றும் நாளை சுகயீன விடுமுறையில் பணிக்கு வராமல் இருக்க தீர்மானித்துள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு... [ மேலும் படிக்க ]

கிழக்கு மாகாண புதிய ஆளுநர், பதவியை பொறுப்பேற்றார்

Tuesday, July 11th, 2017
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநராக பதவிவகித்த ஒஸ்டின் பெர்ணான்டோ, அண்மையில் ஜனாதிபதியின் புதிய செயலாளராக... [ மேலும் படிக்க ]

அதிகாரத்தை மீறிய செயற்பாடே மணல்காடுச் சம்பவம்ரு – வான் குணசேகர

Tuesday, July 11th, 2017
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவமானது பொலிஸார் தமது அதிகாரத்தை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதன்... [ மேலும் படிக்க ]

இறக்குமதி செய்யப்பட்டேனும் மானிய விலையில் அரிசி வழங்கப்படும்!

Tuesday, July 11th, 2017
கடந்த காலங்களில் நிலவிய கடும் வறட்சி காரணமாக நெல் உற்பத்தி வீழ்ச்சி அடைந்ததால் அரிசியின் விலைகள் அதிகரித்துள்ளன. தொடர்ந்தும் சந்தையில் உள்நாட்டு அரிசியின் விலை அதிகரித்து சென்றால்... [ மேலும் படிக்க ]

பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் இறுதிச்சடங்கு இன்று !

Tuesday, July 11th, 2017
பருத்தித்துறையில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறவுள்ளது. இதன்போது அந்தப் பகுதியில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற... [ மேலும் படிக்க ]

இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மாயம்!

Tuesday, July 11th, 2017
அமெரிக்காவின் வொசிங்கடன் நகரில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது 2014ம் ஆண்டு டிசம்பர்... [ மேலும் படிக்க ]

யாழ். காரைநகர்க் கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்களுக்கு 19 வரை விளக்கமறியல்!

Tuesday, July 11th, 2017
  யாழ். காரைநகர்க் கடற்பரப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(09) அதிகாலை அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் மூவரையும் எதிர்வரும் - 19 ஆம் திகதி வரை... [ மேலும் படிக்க ]

யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று மின்தடை  

Tuesday, July 11th, 2017
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று செவ்வாய்க்கிழமை(11) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம்... [ மேலும் படிக்க ]

தொடரை கைப்பற்றியது சிம்பாப்வே!

Tuesday, July 11th, 2017
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 5 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் சிம்பாப்வே அணி 3 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சிம்பாப்வே... [ மேலும் படிக்க ]