Monthly Archives: July 2017

கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆய்வு செய்தே இறுதி முடிவு எட்டப்படும் – டக்ளஸ் தேவானந்தா

Friday, July 14th, 2017
வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 7000 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் மீன்பிடி துறைமுகம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு அரசு... [ மேலும் படிக்க ]

வடபகுதி கடற்றொழில் துறையை மேம்படுத்துவதே எமது நோக்கம் –  கடற்றொழில் நீரியல் வழத்துறை அமைச்சின் செயலாளர்

Friday, July 14th, 2017
வடபகுதி கடற்றொழில் துறையை மேம்படுத்தும் நோக்கத்துடனேயே பருத்தித்துறை மீன்பிடித்துறைமுக நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்க உள்ளதாக கடற்றொழில் நீரியல் வழத்துறை அமைச்சின்... [ மேலும் படிக்க ]

அத்துமீறும் கடற்றொலிலால் எமது தொழில்துறைகள் பாதிப்பு -அமைச்சின் செயலாளரிடம் கடற்றொழிலாளர்கள் எடுத்துரைப்பு!

Friday, July 14th, 2017
தடைசெய்யப்பட்ட தொழில்த்துறைகளை உள்ளூர் மற்றும் வெளியூர் கடற்றொழிலாளர்கள் மேற்கொள்வதனால் தாம் நாளாந்தம் பல்வேறுபட்ட இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருவதாக வடமராட்சி வடக்கு... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை மீன்பிடி துறைமுகம் தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னர் இறுதி முடிவு!

Friday, July 14th, 2017
பருத்தித்துறையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகம் தொடர்பில் கடற்றொழிலாளர்களின் கருத்துக்களை கண்டறியும் விஷேட... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதிப்பத்திர நிபந்தனைகளை வெளிப்படுத்தினார் அமைச்சர் ராஜித!

Friday, July 14th, 2017
புதிய இலத்திரனியல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும்போது, உடலுறுப்புகளை தானமாக பெற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகளை உள்ளடக்கவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன... [ மேலும் படிக்க ]

இறைவரி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுவதை பிற்போடுமாறு கோரிக்கை

Friday, July 14th, 2017
உள்நாட்டு இறைவரி சட்டமூலத்தை விரைவாக நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக, இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா... [ மேலும் படிக்க ]

அங்கொடை துப்பாக்கிச்ட்டு விசாரணைகள் ஆரம்பம்!

Friday, July 14th, 2017
அங்கொடை முல்லேரியா . உடமுல்லை பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை... [ மேலும் படிக்க ]

மிளகுக்கு நிலையான விலை!

Friday, July 14th, 2017
எதிர்வரும் இரண்டு வாரங்களுள் மிளகை கொள்வனவு செய்வதற்கான நிலையான விலையை அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக முதன்மை தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். அரசாங்க... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறையில் புதிதாக மீன்பிடித்துறைமுகத்தை நிர்மாணம் செய்வது தொடர்பில் ஆராய்வு

Friday, July 14th, 2017
வடமராட்சி வடக்கு பருத்தித்துறையில் புதிதாக மீன்பிடித்துறைமுகத்தை நிர்மாணம் செய்வது தொடர்பில் கடல்தொழில் நீரியல் துறை அமைச்சின் செயலாளர் மங்கனிக்கா அதிகாரி மற்றும் யாழ் மாவட்ட... [ மேலும் படிக்க ]

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் இலஞ்சம் கொடுத்த சசிக்கலா!

Friday, July 14th, 2017
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சொகுசு வாழ்க்கை நடத்தி வந்தமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, சிறையில் அங்கு... [ மேலும் படிக்க ]