சாரதி அனுமதிப்பத்திர நிபந்தனைகளை வெளிப்படுத்தினார் அமைச்சர் ராஜித!

Friday, July 14th, 2017

புதிய இலத்திரனியல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும்போது, உடலுறுப்புகளை தானமாக பெற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகளை உள்ளடக்கவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, நுரையீரல், இதயம், கல்லீரல் மற்றம் சீறுநீரகம் என்பன, அறுவை சிகிச்சைகளுக்காக மருத்துவ துறைக்கு பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துவிட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.கண்டி பெரிய வைத்தியசாலைக்கு நேற்று கண்காணிப்பு விஜயம் மெற்கொண்டபோது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts:


யாழ். மாவட்ட செயலகத்திற்கு அருகில் கைப்பையுடன் நடமாடிய ஒருவர் கைது - 20 இலட்ச பெறுமதியான நகைகளும், ப...
மக்களுக்காக புதிதாக அறிமுகமாகவுள்ள ஓய்வூதிய முறைமை - இராஜாங்க அமைச்சர் அனுபம பெஸ்குவல் அறிவிப்பு!
யாழ் மாவட்டத்தில் தாமாக முன்வந்து இரத்த தானம் வழங்குபவர்களின் எண்ணிக்கை சடுதியாக குறைவடைவு - தெல்லிப...