Monthly Archives: May 2017

இலங்கையில் 2 இலட்சம் வெளிநாட்டு பணியாளர்கள்!

Monday, May 1st, 2017
நாட்டில் அதிகரித்த தொழிலாளர் பற்றாக்குறை நிலவுவதாக பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில்,... [ மேலும் படிக்க ]

இராணுவ அதிகாரிகளுக்கு அரசியல் பொருத்தமற்றது – அமைச்சர் டிலான் பெரேரா!

Monday, May 1st, 2017
இராணுவ அதிகாரிகளுக்கு அரசியல் பெருத்தமற்றது என்பதை ஜனாதிபதி புரிந்துக் கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இராணுவ அதிகாரிகளுக்கு அரசியல்... [ மேலும் படிக்க ]

கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்!

Monday, May 1st, 2017
வாழ்க்கை செலவை கருத்திற் கொண்டு தோட்டப்புற பாடசாலைகளிலும் நாட்டின் ஏனைய பாடசாலைகளிலும் சேவையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் உதவியாளர்களுக்கு வழங்கப்படும் ஆறாயிரம் ரூபா கொடுப்பனவு... [ மேலும் படிக்க ]

கடற்படைக்கு இந்தியாவின் ஆழ்கடல் அவதானிப்பு கப்பல்கள்

Monday, May 1st, 2017
கடற்படையின் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் கோவா நகரில் உள்ள கப்பல் கட்டுமான நிலையத்தில் தயாரிக்கப்படும் ஆழ்கடல் அவதானிப்பு கப்பல்களை இலங்கைக்கு வழங்க தற்சமயம்... [ மேலும் படிக்க ]

வட கொரியா சர்ச்சைக்கு மூன்றாம் தரப்பு பேச்சுக்கள் வேண்டும் – போப் பிரான்ஸ்!

Monday, May 1st, 2017
மூன்றாம் தர பேச்சுவார்த்தை ஒன்றின் மூலமே வட கொரியாவின் அணு ஆயுத பிரச்சனை சிக்கலுக்கு தீர்வொன்றை காணமுடியும் என போப் பிரான்ஸிஸ் கூறியுள்ளார். வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை... [ மேலும் படிக்க ]

மத வேறுபாடு இல்லாது அனைத்து மாணவர்களுக்கும் உதவித்தொகை – கனடியப் பிரதமர்!

Monday, May 1st, 2017
கனடாவின் மேற்கு மாகாணமான Saskatchewan இல், கத்தோலிக்க பள்ளிகளில் படிக்கும், கத்தோலிக்கர் அல்லாத மாணவர்களுக்கு உதவித் தொகையை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பல்லாயிரம்... [ மேலும் படிக்க ]

நல்லிணக்கம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கு விளக்கம்!

Monday, May 1st, 2017
நல்லிணக்கம் மற்றும் பொதுமக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபைக்கு  இலங்கை படையிளரால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் கொழும்பு அலுவலகத்தை... [ மேலும் படிக்க ]

நாட்டில் மீண்டும் தலைதூக்கும் டெங்கு !

Monday, May 1st, 2017
கடந்த 4 மாதங்களில் சுமார் 40,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மாதத்தின் முதல் 21... [ மேலும் படிக்க ]

மேதினத்தை முன்னிட்டு அனைத்து தொழிலாளர்களுக்கு விடுமுறை!

Monday, May 1st, 2017
உலக தொழிலாளர்கள் தினத்தினை அனுஷ்டிப்பதற்காக அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுமுறை வழங்குவதாக வவுனியா வர்த்தகர் சங்கம் அறிவித்துள்ளது. வவுனியாவிலுள்ள வியாபார நிலையங்களில்... [ மேலும் படிக்க ]

மே தினப் பாதுகாப்பில் 7600 பொலிஸார் கடமையில்!

Monday, May 1st, 2017
இன்றைய மே தினக் கூட்டங்களுக்கும், பேரணிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்காக 7,600 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவர்களுள் கொழும்பில் 4100... [ மேலும் படிக்க ]