Monthly Archives: May 2017

GSP+ மீண்டும் பெற மேலும் நிபந்தனைகள்!

Tuesday, May 2nd, 2017
GSP+ சலுகையை மீண்டும் இலங்கை  பெற்றுக் கொள்வதற்கு இன்னமும் பல தடைகளை தாண்ட வேண்டியுள்ளதாக பிரதி வெளி விவகார அமைச்சர் Harsha de Silva தெரவித்துள்ளார். ஐரோப்பிய பாராளமன்றதில் கடந்த வாரம் GSP+ சலுகையை... [ மேலும் படிக்க ]

இனப்பிரச்சினை தீர்வுக்கு ஜேவிபியும்  வலியுறுத்துகிறது

Tuesday, May 2nd, 2017
புதிய அரசியல் யாப்பு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் ஆரம்ப கட்ட பேசுக்களை  ஆரம்பிக்க உள்ளதாக ஜேவிபியின் நாடாளமன்ற உறுப்பினர்   Dr. Nalinda Jayatissa தெரவித்துள்ளார். நாட்டின்... [ மேலும் படிக்க ]

மீண்டும் சிக்கலில் சீனாவின் கொழும்பு துறைமுக நகரம்!

Tuesday, May 2nd, 2017
சீன அரசினால் கொழும்பு காலிமுகக் கடல் பரப்பில் அமைக்கப் பட்டு வரும் கொழும்பு துறைமுக நகரப பணிகளில் ஈடுபட்டுவரும் சீன நிறுவனம் புதிய சட்ட சிக்கல் ஒன்றை எழுப்பியுள்ளதாக கொழும்பு... [ மேலும் படிக்க ]

தனியார் மருத்துவக் கல்லூரியை அகற்ற அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – ஜோசப் ஸ்ராலின்

Tuesday, May 2nd, 2017
கல்வியைத் தனியார் மயப்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அரசாங்கம் சைற்றம் எனும் தனியார் மருத்துவக் கல்லூரியை அறிமுகப்படுத்தி அரசாங்கம் அதனை... [ மேலும் படிக்க ]

கைத்தொலைபேசிகளில் விபர கணக்கெடுப்பு !

Tuesday, May 2nd, 2017
புள்ளியியல் திணைக்களம்  மக்கள் தொகை கணக்கெடுப்பை கைபேசி ஊடான இணைய சேவை  ஒன்றையும் ஆரம்பித்துள்தாக  அறிவித்துள்ளள்ளது. கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி முதல் ‘Lanka Stat’ எனும் பெயரில் அறிமுகப்... [ மேலும் படிக்க ]

சமூகவிரோத செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும் – புத்திஜீவிகள் கோரிக்கை!

Tuesday, May 2nd, 2017
யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாகவாள் வெட்டுத் தாக்குதல்கள் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில் மக்கள் நாளாந்தம்... [ மேலும் படிக்க ]

தடம் புரள்கின்றது  கூட்டமைப்பு – வடக்குமாகாண சபை உறுப்பினர் தியாகராசா!

Tuesday, May 2nd, 2017
தமிழ் மக்களின் விருப்புக்குமாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்பட்டுவருவதாகவும், தடம்புரள்வதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்குமாகாண சபை உறுப்பினர் தியாகராசா கவலை... [ மேலும் படிக்க ]

பூர்வீக இடத்திற்கு செல்ல அனுமதிக்குமாறு வலியுறுத்தி இரணைதீவுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம்.

Tuesday, May 2nd, 2017
தமதுபூர்வீக இடத்திற்குசெல்லவும்,தங்கிநின்றுதொழில் புரியவும் அனுமதிக்குமாறு வலியுறுத்தி கிளிநொச்சிபூநகரியின் இரணைதீவுமக்கள் உண்ணாவிரதப்... [ மேலும் படிக்க ]

ஐக்கிய தேசியக் கட்சிக்கு உரிய இடம் கிடைக்கப்பெறவில்லை  – அமைச்சர் ரவி கேள்வி!

Tuesday, May 2nd, 2017
2015ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சிக்கு உரிய இடம் கிடைக்கப்பெறவில்லை என ஒப்புக் கொள்வதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் அதிக நாட்கள்... [ மேலும் படிக்க ]

தேசிய நல்லிணக்கம் வலுப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி!

Tuesday, May 2nd, 2017
நிரந்தர சமாதானத்தை உருவாக்க தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டி - கெட்டம்பே பகுதியில் இடம்பெற்ற மே தின நிகழ்வின் போதே... [ மேலும் படிக்க ]