இனப்பிரச்சினை தீர்வுக்கு ஜேவிபியும்  வலியுறுத்துகிறது

Tuesday, May 2nd, 2017

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் ஆரம்ப கட்ட பேசுக்களை  ஆரம்பிக்க உள்ளதாக ஜேவிபியின் நாடாளமன்ற உறுப்பினர்   Dr. Nalinda Jayatissa தெரவித்துள்ளார்.

நாட்டின் இனப்பிரச்சனைத் தீர்வும் உத்தேச அரசியல் அமைப்பு வரைவில் இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த பேச்சு வார்த்தைகள் இடம் பெரறும் எனவும் அவர் தெரிவித்தார்

Related posts:


மீண்டும் கொரோனா தொற்று பரவும் ஆபத்து ; தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துமாறு சுகாதார ...
அரச வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்யும் அமைச்சர்கள் - எம்.பி.க்களுக்கு எதிராக நடவட...
போக்குவரத்து மற்றும் சேவைக் கட்டணங்களில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி - எரிசக்தி அமைச்சர் கஞ்சன ...