GSP+ மீண்டும் பெற மேலும் நிபந்தனைகள்!
Tuesday, May 2nd, 2017
GSP+ சலுகையை மீண்டும் இலங்கை பெற்றுக் கொள்வதற்கு இன்னமும் பல தடைகளை தாண்ட வேண்டியுள்ளதாக பிரதி வெளி விவகார அமைச்சர் Harsha de Silva தெரவித்துள்ளார்.
ஐரோப்பிய பாராளமன்றதில் கடந்த வாரம் GSP+ சலுகையை மீண்டும் இலங்கை க்கு வழங்குவதை எதிர்த்து கொண்டு வரப்பட்ட தீர்மானம் சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே தோறக்கடிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
GSP+ சலுகை மூலம் கிடைக்கும் லாபத்தில் 50வீதம் தொழிலாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கப் பட வேண்டும் என்பது உட்பட்ட சில தொழிலாளர் நலன் சார் முக்கிய செயல்பாடுகளை முன்னெடுப்பத்ற்கான ஒப்பந்தம் ஒன்று ஐரோப்பிய யூனியனுக்கும் இலங்கைகும் இடையே கைச்சாத்திடப் பட வேண்டும் எனவும் அவர் தெரவித்தார்.
Related posts:
ஆயுள்வேத திணைக்களம் அமைக்க நடவடிக்கை – அமைச்சர் ராஜித சேனாரத்ன!
இந்த வருடத்தில் தோன்றும் சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள்!
தேங்காய் எண்ணெய் கொள்கலன் தொடர்பான விசாரணைகள் நிறைவு - சுங்கப்பிரிவின் பேச்சாளர் சுதத்த சில்வா!
|
|
|
பயங்கரவாதத் தாக்குதலில் பலியான அமரர் அமலசூரியனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலி...
அஸ்தானா சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கசகஸ்தான் ஜனாதிபதி அ...
250 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் திட்டமிட்டபடி மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் - தேர்தல்கள்...


