Monthly Archives: April 2017

நடுக்கடலில் தீப்பிடித்த சர்வதேச கப்பல்: காப்பாற்றிய இலங்கை கடற்படை!

Wednesday, April 5th, 2017
பனாமா கொடியுடன் பயணித்த டெனிலா என்ற சரக்கு கப்பலில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.கொழும்பிலிருந்து 11 மைல் தொலைவில் பயணித்த கப்பலில் தீ ஏற்பட்டுள்ளதாக இலங்கை கடற்படைக்கு, கப்பலின்... [ மேலும் படிக்க ]

யாழ். திருநெல்வேலிச் சந்திப் பகுதியில் முச்சக்கர வண்டி திருட்டு !

Wednesday, April 5th, 2017
யாழ். திருநெல்வேலிச் சந்திப் பகுதியில் வீதியில் தரித்து நின்ற முச்சக்கர வண்டி திருட்டுப் போயுள்ளது. நேற்றுச் செவ்வாய்க்கிழமை(04) காலை இத் திருட்டுச் சம்பவம்... [ மேலும் படிக்க ]

யாழில் வேலையற்ற பட்டதாரிகள் மாபெரும் பேரணி!

Wednesday, April 5th, 2017
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று புதன்கிழமை(05) யாழில் மாபெரும் பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.  யாழ். பல்கலைக்கழக முன்றலில் இன்று காலை-10 மணிக்கு ஆரம்பமாகிய பேரணி பிற்பகல் 12.30... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளுக்கு முதலாம் தவணை விடுமுறை ஆரம்பம்!

Wednesday, April 5th, 2017
அரசாங்க மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ், சிங்களப் பாடசாலைகளுக்கு, இன்று (05) முதலாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டின் முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

வங்கதேசத்தை வென்றது இலங்கை!

Wednesday, April 5th, 2017
இலங்கை-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் பெரேராவின் அதிரடியால் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என... [ மேலும் படிக்க ]

முச்சக்கரவண்டிகள் அதிகரித்துவிட்டது – அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா!

Wednesday, April 5th, 2017
 “இன்றைய சூழ்நிலையில், இலங்கையில் அளவுக்கு அதிகமான முச்சக்கர வண்டிகள் காணப்படுவதால், விரைவில் முச்சக்கர வண்டிகளை இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும்” என, போக்குவரத்து மற்றும் சிவில்... [ மேலும் படிக்க ]

புதுவருடத்தில் 5,600 பஸ்கள் சேவையில்!

Wednesday, April 5th, 2017
புதுவருட, வசந்தகாலத்தில், பயணிகளுக்கு சலுகைகளை ஏற்படுத்தும் முகமாக, ​இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான 5,600 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை தலைவர்... [ மேலும் படிக்க ]

இலங்கையர் உட்பட 480 பேர் மீட்பு!

Wednesday, April 5th, 2017
இலங்கையர்கள், யேமன் நாட்டுப் பிரஜைகள், வடக்கு மற்றும் மத்திய ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் உட்பட சுமர் 480 பேருடன் மத்திய தரைக்கடலில் பயணித்துக்கொண்டிருந்த படகுகள் இரண்டு,... [ மேலும் படிக்க ]

குளிர்காய்ச்சல் வந்தால் எச்சரிக்கை!

Wednesday, April 5th, 2017
 “குளிர்காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்படுமாயின், அது பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறியாகும்” என, தொற்று நோய் விசேட மருத்துவர் சமித கினிகே தெரிவித்துள்ளார். “நாடு முழுவதும்... [ மேலும் படிக்க ]

உஷ்ணம் அதிகரிக்கும்!

Wednesday, April 5th, 2017
இலங்கைக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதால், நாட்டின் பல பிரதேசங்களில் வெப்பநிலை 34 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய,... [ மேலும் படிக்க ]