Monthly Archives: January 2017

இலங்கையிலிருந்து பெங்களூருக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்!

Thursday, January 5th, 2017
இந்தியாவின் ஜெட் எயார்வேஸ் விமான சேவை நிறுவனம் இலங்கைக்கும் பெங்களூருக்கும் இடையிலான நேரடி விமான சேவையை இன்று முதல் ஆரம்பித்துள்ளது. இதனடிப்படையில், தினமும் நள்ளிரவு 12.45 மணிக்கு... [ மேலும் படிக்க ]

கடலில் காணாமல்போன இரு மீனவர்கள் மாலைதீவு கடற்படையினரால் மீட்பு!

Thursday, January 5th, 2017
இலங்கையில் காணாமல் போயிருந்த மீனவர் இருவர் நேற்று மாலைதீவு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர் என அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப்படகாளர் சங்க தலைவர் எம்.எஸ் நஸீர்... [ மேலும் படிக்க ]

அதிக வயதான திமிங்கலத்தை காணவில்லை?

Thursday, January 5th, 2017
வொஷிங்டன் கடல் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த 105 வயதான க்ரானி என்ற Killer Whale வகையைச் சேர்ந்த திமிங்கலத்தை காணவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக அக்டோபர் மாதம்... [ மேலும் படிக்க ]

வட்டக்கச்சி மாயவனூர் மத்தி கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Thursday, January 5th, 2017
கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட  வட்டக்கச்சி  பிரதேச மாயவனூர் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. ஈழமக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

சகோதரனை காப்பாற்றிய 2 வயது பாலகன் !

Thursday, January 5th, 2017
  அமெரிக்காவின் உடாவில் இரட்டையர்களான பாவ்டியும் ப்ராக் ஷாஃபும் தங்கள் அறையில் விளையாடிக்கொண்டிருந்த போது அலுமாரிக்கடியில் சிக்கிய தம்பியை காப்பாற்ற துடித்த இரண்டு வயது அண்ணன்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன்பிடித்த மீனவர்கள் 10 பேர் கைது!

Thursday, January 5th, 2017
நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படைப் பேச்சாளர் அக்ரம் அலவி... [ மேலும் படிக்க ]

காணமால் போனவர் சடலமாக மீட்பு!

Thursday, January 5th, 2017
காணாமல் போயிருந்த முதியவர் ஒருவர் நேற்றையதினம் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்.காரைநகரைச் சேர்ந்த சின்னப்பு (வயது-65) என்ற முதியவரே காரைநகரில் உள்ள குளமொன்றில் சடலமாக... [ மேலும் படிக்க ]

யாழ். மாநகரப் பகுதியில் டெங்கு தாக்கம் குறைவு!

Thursday, January 5th, 2017
யாழ்.மாநகரப் பதியில் 2015ஆம் ஆண்டை விட 2016ஆம் ஆண்டில் டெங்கின் தாக்கம் குறைந்து காணப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2016ஆம் ஆண்டில் 276பேர் டெங்குவினால்... [ மேலும் படிக்க ]

நீர்வரி இடாப்பு திருத்தப் பணிகள் விரைவில் –  கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்!

Thursday, January 5th, 2017
இரணைமடுக் குளத்தின் கீழ் உள்ள நீர்வரி இடாப்பு திருத்தப் பணிகள் மிக விரைவில் மேற்கொள்ளப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்... [ மேலும் படிக்க ]

சமுர்த்தி வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!

Thursday, January 5th, 2017
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் ஏற்பட்டுள்ள ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.... [ மேலும் படிக்க ]