காணமால் போனவர் சடலமாக மீட்பு!
Thursday, January 5th, 2017
காணாமல் போயிருந்த முதியவர் ஒருவர் நேற்றையதினம் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்.காரைநகரைச் சேர்ந்த சின்னப்பு (வயது-65) என்ற முதியவரே காரைநகரில் உள்ள குளமொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் கடந்த 4 நாட்களாக காணாமல் போயிருந்த நிலையிலேயே நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts:
புதிய அரசியலமைப்பு வெளிவரும்முன் பாதகம் என்று கூறுவதை ஏற்க முடியாது!
தேசிய மனித உரிமைகள் செயற்பாட்டுத் திட்டம் நிறைவு!
அரைக் கம்பத்தில் தேசியக் கொடி - மறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமருக்காக இன்று இலங்கையில் தேசிய துக்கதின...
|
|
|


