Monthly Archives: January 2017

வெளிநாட்டு நீதவான்கள் தேவையில்லை – நீதி அமைச்சர்!

Friday, January 6th, 2017
எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண வெளிநாட்டு நீதவான்கள் தேவையில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். நல்லிணக்கப் பொறிமுறைமை குறித்த செயலணியினால்... [ மேலும் படிக்க ]

வட மாகாணசபை மீது இனவாத வழக்கு? – ஹெல உறுமய!

Friday, January 6th, 2017
இனவாத செயற்பாடுகளை வட மாகாணசபை நிறுத்தப்படாவிட்டால் வழக்குத் தொடர நேரிடும் என ஆளும் நல்லாட்சி அரசாங்கத்தின் கூட்டணி கட்சியான ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜாதிக ஹெல... [ மேலும் படிக்க ]

சம்பந்தன் கூறிவருவது அனைத்தும் பச்சைப் பொய் என்கிறார் கஜேந்திரகுமார்!

Friday, January 6th, 2017
கடந்த கால யுத்தம் முடிவடைந்த பின்னர் சம்பந்தன் தற்போது வரை தொடர்ச்சியாகத் தெரிவித்து வரும் அனைத்துக் கருத்துக்களும் உண்மைக்குப் புறம்பானவையாகவே காணப்படுகின்றன.  புதிய அரசியல்... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்டச் சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்களின் சாமாசத்திற்குப் புதிய கட்டடம்!

Friday, January 6th, 2017
யாழ்.மாவட்டச் சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்திற்கு மூன்று மாடிகளைக் கொண்ட புதிய கட்டடம் விரைவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. யாழ்.கே.கே.எஸ் வீதி, தட்டாதெருச்... [ மேலும் படிக்க ]

புதிய அரசியலமைப்பு தொடர்பான விவாதம் பிற்போடப்பட்டுள்ளது!

Friday, January 6th, 2017
  ஜனவரி 9, 10,11 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த இலங்கையின் உத்தேச புதிய அரசியல் அமைப்பு தயாரிப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்த விவாதம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கொழும்பில்... [ மேலும் படிக்க ]

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரதேச உப அலுவலகம் ஒன்று ஊர்காவற்துறை நகரில் திறந்து வைப்பு!

Thursday, January 5th, 2017
முழுமையாக மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ள கட்சியின் ஈழ. மக்கள் ஜனநாயகக் கட்சியின்  புதிய கட்டமைப்பின் ஒரு அங்கமாக மக்களுக்கான சேவைகளை இலகுபடுத்தும் வகையில் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

சயதொழிலுக்கான உதவிகளை மேற்கொண்டு தருமாறு நிதா கோகுலம் பெண்கள்நலன்புரி நிலையம் அமைப்பு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை!

Thursday, January 5th, 2017
சுயதொழில் மற்றும் வாழ்வாதார உதவிகளைப் பெற்றுத்தருமாறு நிதா கோகுலம் பெண்கள், சிறுவர் நலன்புரி நிலையம் அமைப்பு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இன்றையதினம் (05) ... [ மேலும் படிக்க ]

அம்பேவலயில் அதிநவீன தொழில்நுட்பத்துடனான பால் பண்ணை!

Thursday, January 5th, 2017
இலங்கையில் அதி நவீன தொழில்நுட்பத்துடனான பால் பண்ணை அமைக்கப்படவுள்ளது. இந்த செயற்றிட்டத்தை அம்பேவலயில் அமைப்பதற்கு  சுவிஸ்லாந்து  முதலீட்டாளர்கள்  திட்டமிட்டுள்ளனர். இதற்காக 90 கோடி... [ மேலும் படிக்க ]

9 மணித்தியாலங்களாக தனியார் துறை ஊழியர்களின் பணி நேரத்தை மாற்ற பேச்சுவார்த்தை!

Thursday, January 5th, 2017
தனியார் துறை ஊழியர்களின் பணி நேரத்தை 9 மணித்தியாலமாக மாற்றியமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் சாந்தனி அமரதுங்க... [ மேலும் படிக்க ]

மக்களுக்கும் நேர்மையான முறையில் அனைத்து அரச அலுவலர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் – ஜனாதிபதி!

Thursday, January 5th, 2017
நாட்டுக்கும் மக்களுக்கும் நேர்மையான முறையில் மக்களின் நேயமிக்க சேவைக்காக அனைத்து அரச அலுவலர்களும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]