9 மணித்தியாலங்களாக தனியார் துறை ஊழியர்களின் பணி நேரத்தை மாற்ற பேச்சுவார்த்தை!
Thursday, January 5th, 2017
தனியார் துறை ஊழியர்களின் பணி நேரத்தை 9 மணித்தியாலமாக மாற்றியமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் சாந்தனி அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
தேசிய தொழிலாளர் பேரவையில் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் சாந்தனி அமரதுங்க குறிப்பிட்டார்.
எனினும், இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சகல தரப்புகளுடனும் எதிர்காலத்தில் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு எண்ணியுள்ளதாகவும் தொழில் ஆணையாளர் நாயகம் கூறினார்.

Related posts:
சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி மாணவன் ஜதுர்சாயன் அகில இலங்கையில் சாதனை!
போதைப்பொருள் தொடர்பில் தகவல்களை வழங்க தொலைபேசி இலக்கம்!
இந்தோனேசியாவில் 10 ஆவது உலக நீர் உச்சி மாநாடு - உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பயணிக்கின்றார்...
|
|
|


