Monthly Archives: December 2016

கிரஹாம் போர்ட் இருக்க கவலை எதற்கு – மத்யூஸ் !

Monday, December 12th, 2016
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட், மூன்று டி20 மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வருகிற 26ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் 60 வீதமானவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு ஆட்பட்டுள்ளனர்!

Monday, December 12th, 2016
யாழ். மாவட்டத்தில் 60 வீதமானவர்கள் மதுபாவனை, புகைபிடித்தல் மற்றும் ஏனைய போதைப்பொருட்கள் பாவனைக்கு ஆட்பட்டுள்ளனர் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம்... [ மேலும் படிக்க ]

வர்தா புயலில் 500 இலங்கையர்கள் பாதிப்பு!

Monday, December 12th, 2016
வர்தா புயல் காரணமாக இலங்கையிலிருந்து சென்னை வரையான விமான சேவையை இரத்து செய்ய ஶ்ரீலங்கன் விமான சேவை நடவடிக்கை எடுத்துள்ளதால் யாத்திரையை மேற்கொண்டுள்ள 500 பேர் சென்னை விமான... [ மேலும் படிக்க ]

வானிலை ஆய்வு மையத்தையும் பதம்பார்த்தது வர்தா புயல்!

Monday, December 12th, 2016
சென்னை வானிலை ஆய்வு மைய கண்ணாடிகள் தற்போது வர்தா புயலினால் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சென்னையில் இருந்து 50 கி.மீ., மையம் கொண்டுள்ள அதிதீவிர வர்தா புயல், சென்னைக்கு... [ மேலும் படிக்க ]

அதிவேக நெடுஞ்சாலையால் வருமானம் அதிகரிப்பு!

Monday, December 12th, 2016
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அதிவேக வீதியிலான வாகனப் போக்குவரத்து நூற்றுக்கு 15 வீதம் வரை அதிகரித்துள்ளதாக, அதிவேக வீதியின் பராமரிப்பு மற்றும் செயற்பாடுகள் தொடர்பான பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

வாக்குறுதி எழுத்து மூலம் கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் -துறைமுக ஊழியர்!

Monday, December 12th, 2016
தமக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் எழுத்து மூலம் வாக்குறுதி அளிக்கும் வரை எதிர்ப்பு நடவடிக்கைகளை கைவிடப் போவதில்லை என, ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள்... [ மேலும் படிக்க ]

யாழ். கல்வியங்காடு கட்டைப் பிராய்ப் பகுதியில் வாள்வெட்டுக் கும்பலை  விரட்டியடித்த மக்கள்!

Monday, December 12th, 2016
யாழ். கல்வியங்காடு கட்டைப்பிராய்ப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(11) நள்ளிரவு மூன்று மோட்டார்ச் சைக்கிள்களில் வாள்களுடன் வந்து அட்டகாசம் புரிந்த ஆறு பேர் கொண்ட இளைஞர்களான... [ மேலும் படிக்க ]

எச்சரிக்கை ! மாலை 6 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம்!

Monday, December 12th, 2016
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த அதி தீவிர புயலான வர்தா, இன்று (திங்கள்கிழமை) பகல் 2 மணிக்கு சென்னைக்கு மிக அருகே கரையை கடக்கத் தொடங்கியதாகவும், மாலை 6 மணிக்கு இது முழுவதுமாக கரையை கடக்கக்... [ மேலும் படிக்க ]

வடமாகாணக் கல்வியமைச்சின் திட்டமிடப்படாத நடவடிக்கைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையான கண்டனம்!

Monday, December 12th, 2016
வடமாகாணத்தில் எதிர்வரும்- 2017 ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த ஆசிரியர்களின் இடமாற்றங்களை ஏப்ரல் வரை தாமதித்து வழங்கும் வடமாகாணக் கல்வியமைச்சின் திட்டமிடப்படாத... [ மேலும் படிக்க ]

பூநகரி முட்கொம்பன் பகுதி கல்வி வளர்ச்சிக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி தொடர்ந்தும் பங்களிப்பை வழங்கும் – கட்சியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன் உறுதியளிப்பு!

Monday, December 12th, 2016
தமது பகுதி வறிய மாணவர்களது கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு ஏதுவாக மாலைநேர வகுப்புகளை நடத்துவதற்கான நிரந்தர கட்டடம் அமைப்பதற்கான நிதி உதவிகளை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]