அதிவேக நெடுஞ்சாலையால் வருமானம் அதிகரிப்பு!
Monday, December 12th, 2016
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அதிவேக வீதியிலான வாகனப் போக்குவரத்து நூற்றுக்கு 15 வீதம் வரை அதிகரித்துள்ளதாக, அதிவேக வீதியின் பராமரிப்பு மற்றும் செயற்பாடுகள் தொடர்பான பணிப்பாளர் எஸ்.ஒபநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய தெற்கு அதிவேக வீதியின் அதிகபட்ச வருமானம் கடந்த சனிக்கிழமை பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதன்படி 17.5 மில்லியன் ரூபாய் கடந்த சனிக்கிழமை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் எஸ்.ஒபநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:
அதிபர் நியமனங்களை உடன் நிறுத்தி வையுங்கள்!
வெள்ளைப் பிரம்பு பார்வையற்றவர்களின் அடையாளச் சின்னம்:சுன்னாகம் வாழ்வக விழிப்புலன் வலுவிழந்தோர் இல்ல...
இயல்புக்கு வந்தது பேஸ்புக்!
|
|
|


