இயல்புக்கு வந்தது பேஸ்புக்!
Thursday, October 12th, 2017
உலகின் பலநாடுகளில் சில மணி நேரங்களாக முடங்கியிருந்த பேஸ்புக் வலைத்தளம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.
இருந்தபோதிலும் கணணிகளில் பேஸ்புக் வலைத்தளத்தை பயன்படுத்த முடியாத நிலை தொடர்ந்தும் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.பேஸ்புக் முடங்கியதன் காரணமாக பேஸ்புக்கில் எவ்வித தகவல்களையும் பகிரவோ அல்லது பதிவிடவோ முடியாத நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பரீட்சைத் திணைக்களம் நடத்தும் பரீட்சைகளின் கட்டணங்கள் அதிகரிப்பு!
50 இலட்சம் ரூபாய் திருடிய திருடன் கைது!
தற்கொலைக்கு முயன்ற குடும்பத் தலைவர் மருத்துவமனையில்!
|
|
|
முறைப்பாடு அளித்தால் லொஹான் ரத்வத்த மீது நடவடிக்கை எடுக்கப்படும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சர...
அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழவில்லை - எதிர்க் கட்சியினரின் ஆர்ப்பாட்டங்களால் அரசை ஒருபோதும் கவி...
இன்றுமுதல் நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர...


