Monthly Archives: December 2016

ஏழாலையில் நேற்று கைக்குண்டு மீட்பு!

Tuesday, December 13th, 2016
யாழ்ப்பாணம், ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியிலுள்ள தோட்ட வளவினுள் இருந்து கைக்குண்டொன்று நேற்று மீட்கப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். வளவைத் துப்பரவு செய்த உரிiமாயளர்,... [ மேலும் படிக்க ]

அச்சமின்றி முறையிடலாம் வடக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!

Tuesday, December 13th, 2016
உங்கள் பிரதேசங்களில் ஏதாவது சமூக விரோதச் செயல்கள் இடம்பெறும் பட்சத்தில் எவ்வித அச்சமுமின்றி என்னுடைய அலுவலக்தில் முறையிடலாம் என வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன... [ மேலும் படிக்க ]

காலாவதியான பொருள்கள்: வர்தகருக்கு தண்டம்!

Tuesday, December 13th, 2016
காலாவதியன பொருள்களை விற்பனை செய்த வர்த்தகருக்கு 6 ஆயிரம் ரூபா தண்டம் விதித்த யாழ்ப்பாணம் நீதிவான் மன்றுக்கு வர்த்தகருக்கு எச்சரிக்கையும் விடுத்ததுள்ளது. பாவனையாளர் அதிகார சபையால்... [ மேலும் படிக்க ]

நுளம்பு பெருக்கம்: மூவருக்கு தண்டம்!

Tuesday, December 13th, 2016
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் நுளம்புப் பெருக்கத்திற்கு ஏதுவான நிலமைக் காணப்பட்ட குடியிருப்புகளில் உரிமையாளர்களுக்கு 1500 ரூபா தண்டம்... [ மேலும் படிக்க ]

முரளிப் பழத்தைக் கண்டு அஞ்சும் வன்னி மக்கள்!

Tuesday, December 13th, 2016
  32ஆண்டுகளின் பின்னர் வன்னியில் முரளிப் பழம் பழுத்ததால் மீண்டும் வறுமை வந்நுவிடுமோ என்று நெடுங்கேணி ஒலுமடுக் கிராம மக்கள் தமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். நெடுங்கேணி... [ மேலும் படிக்க ]

கார்த்திகைத் திருநாள் இன்று!

Tuesday, December 13th, 2016
இன்று கார்த்திகை திருநாள் ஆகும். திருக்கார்த்திகைத் தீபம் என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் இந்துக்கள் தத்தமது... [ மேலும் படிக்க ]

சுயதொழில் செய்வதற்கான உதவிகளை பெற்றுத்தாருங்கள் – ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் மீசாலை தெற்கு  மதுவன் சனசமூக நிலைய மக்கள் கோரிக்கை!

Tuesday, December 13th, 2016
மிகவும் வறிய நிலையில் வாழும் தமது பகுதி பெண்களது வாழ்வியலை மேம்படுத்த வாழ்வாதார உதவிகளை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் மீசாலை தெற்கு  மதுவன் சனசமூக நிலைய பகுதி மக்கள்... [ மேலும் படிக்க ]

வேலணை பிரதேசத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆராய்வு!

Tuesday, December 13th, 2016
வேலணை பிரதேசத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பாக கட்சியின் பரதேச பொதுச்சபை உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்தனர். கட்சியின் வேலணை... [ மேலும் படிக்க ]

அமரர் மைக்கல் லூட் பத்மதர்ஷனுக்கு இறுதி அஞ்சலி!

Tuesday, December 13th, 2016
அமரர் மைக்கல் லூட் பத்மதர்ஷனுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஜேர்மன் பிராந்திய அமைப்பாளர் மாட்டின் ஜெயா அஞ்சலி செலுத்தியுள்ளார். மட்டக்களப்பு, அதிகார் வீதியைச் சேர்ந்த அமரர்... [ மேலும் படிக்க ]

ஜனவரி 9 முதல் 11 வரை புதிய அரசியல் அமைப்பு குறித்து விவாதம்!

Tuesday, December 13th, 2016
எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையில் புதிய அரசியல் சாசனம் குறித்து விவாதம் நடத்தப்பட உள்ளதாக அமைச்சரும் அவைத் தலைவருமான லக்ஸ்மன் கிரியல்ல... [ மேலும் படிக்க ]