ஏழாலையில் நேற்று கைக்குண்டு மீட்பு!
Tuesday, December 13th, 2016
யாழ்ப்பாணம், ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியிலுள்ள தோட்ட வளவினுள் இருந்து கைக்குண்டொன்று நேற்று மீட்கப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
வளவைத் துப்பரவு செய்த உரிiமாயளர், கைக்குண்டு இருப்பதைக் கண்டு பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார். அதனையடுத்து நீதிமன்ற உத்தரவுக்கமைய சிறப்பு அதிரடிப் படையினரின் உதவியுடன் கைக்குண்டு மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினார்.

Related posts:
பாதுகாப்பு செயலாளர் - ஜேர்மன் தூதுவர் சந்திப்பு!
இன்று நள்ளிரவு 12 மணிமுதல் மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவால் குறைப்பு - கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் அறிவி...
மருந்துக் கொள்வனவில் இடம்பெறும் ஊழல், மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை - சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தி...
|
|
|


